அடுத்த வாரங்களில் வைரஸ் பரவலை முழுமையாக கட்டுப்படுத்துவது எளிதல்ல-GMOA

Posted by - April 7, 2020
கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான முறையான நடவடிக்கைகளை அரசாங்கம் பின்பற்றாவிட்டால் நோய்த் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 2500 ஆக அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக…
Read More

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட 63 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு

Posted by - April 7, 2020
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சஹ்ரானின் சகோதரி, சியோன் தேவலாய தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் உட்பட…
Read More

சர்வகட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டி தீர்மானம் ஒன்றினை எடுங்கள் – சஜித்

Posted by - April 7, 2020
கொரோனா வைரஸ் பரவலில் இருந்து நாட்டினையும் மக்களையும் பாதுகாக்க அரசாங்கம் சர்வகட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டி துரித வேலைத்திட்டங்களை முன்னெடுக்க…
Read More

கொழும்பின் சில பிரதேசங்களுக்கு 8 மணி நேர நீர் வெட்டு

Posted by - April 7, 2020
கொழும்பின் சில பிரதேசங்களுக்கு இன்று 8 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும்…
Read More

உண்மை தகவல்களை மறைப்பதால் பாரிய விளைவுகள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை!

Posted by - April 7, 2020
கொரோனா வைரஸ் தொற்றுடைய சிலர் உண்மையான தகவல்களை வழங்காது அதனை மறைப்பதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்…
Read More

கொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்டுள்ள நிலையை அவசரகால நிலைமையாக கருதவில்லை – கோட்டாபய

Posted by - April 7, 2020
கொரோனா வைரஸ் பரவல் நிலைமையை அவசரகால நிலைமையாக கருதவில்லை என்றும் அவசரகால சட்டமொன்றை உருவாக்குவது தவிர்ந்து வேறு எந்தவொரு நிலைமையிலும்…
Read More

சிவில் விமான சேவைகள் அதிகார சபைக்கு புதிய பணிப்பாளர்

Posted by - April 7, 2020
சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகமாக கெப்டன் தேமிய அபேவிக்ரம நியமிக்கப்பட்டுள்ளார். உடன் அமுலாகும் வகையில் இந்த…
Read More

கொவிட் 19 சுகாதார, சமூகப் பாதுகாப்பு நிதியத்திற்கு இதுவரை 66 மில்லியன் ரூபாய் அன்பளிப்பு

Posted by - April 7, 2020
கொவிட் 19 சுகாதார மற்றும் சமூகப் பாதுகாப்பு நிதியத்திற்கு இதுவரை 66 மில்லியன் ரூபாய் நிதி நன்கொடையாக கிடைக்கப் பெற்றுள்ளது.…
Read More

மஹரகம வைத்தியசாலை பணியாளர்கள் 15 பேர் தனிமைப்படுத்தலில்!

Posted by - April 7, 2020
மஹரகம புற்றுநோய் வைத்தியசாலை பணியாளர்கள் 15 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவுக்கு அண்மையில் சிகிச்சைகளுக்காக வருகை தந்த ஒருவர்,…
Read More