தொடருந்து நிலைய அதிபர்களின் தொழிற்சங்க நடவடிக்கை பிற்போடப்பட்டது

Posted by - December 26, 2021
தொடருந்து நிலைய அதிபர்களின் தொழிற்சங்க நடவடிக்கை நாளைவரை பிற்போடப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் இன்று(26) நள்ளிரவு முதல் அனைத்து விதமான செயற்பாடுகளிலிருந்தும்…
Read More

நேற்றைய தினத்தில் தடுப்பூசி செலுத்திக்கொண்டோரின் விபரம்

Posted by - December 26, 2021
நேற்றைய தினத்தில் (25) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட், சைனோபார்ம், ஸ்புட்னிக் வி, ஃபைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகள் வழங்கப்பட்ட விபரங்கள்…
Read More

மனித கடத்தலை தடுக்க நடவடிக்கை

Posted by - December 26, 2021
மனித கடத்தலை தடுக்க அடுத்த ஆண்டு பல நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மனித கடத்தல் தடுப்பு…
Read More

சமையல் எரிவாயு விநியோகம் மேலும் தாமதம்?

Posted by - December 26, 2021
சமையல் எரிவாயுவை சந்தைக்கு விநியோகிப்பதற்கு முன்னர் மேலதிக பரிசோதனை சிலவற்றை மேற்கொள்வதனால், அதனை விநியோகிக்கும் நடவடிக்கையில் சிறிது தாமதம் ஏற்படக்கூடுமென்று…
Read More

ஒத்த நிலைப்பாட்டை உடையவர்களை உள்ளீர்ப்பதில் எமக்கு பிரச்சினையில்லை – மனோ

Posted by - December 26, 2021
13 ஆவது திருத்தசட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்தல் உட்பட தமிழ் பேசும் மக்களுக்கு காணப்படும் முக்கிய பிரச்சினைகளை தீர்ப்பதற்காக இலங்கை அரசாங்கத்திற்கு…
Read More

இன்று நள்ளிரவு முதல் சகல பணிகளிலும் இருந்து விலகும் தொடருந்து நிலைய அதிபர்கள்

Posted by - December 26, 2021
நாடளாவிய ரீதியில் இன்று(26) நள்ளிரவு முதல் சகல பணிகளிலும் இருந்து விலகி தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக தொடருந்து நிலைய…
Read More

அடுத்தாண்டில் அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் அபாயம்!

Posted by - December 26, 2021
நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளுக்கு அமைய அடுத்த ஆண்டு உணவு பொருட்களின் விலைகள் வெகுவாக அதிகரிக்கக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாய…
Read More

கன்றுகளை உற்பத்தி செய்வோருக்கு நிதியுதவி

Posted by - December 26, 2021
தேயிலை, தெங்கு மற்றும் கறுவா கன்றுகளை உற்பத்தி செய்வோருக்கு நிதியுதவி மற்றும் தொழில்நுட்ப அறிவை வழங்கும் வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படுகிறது.
Read More

வீட்டின் கேற் விழுந்ததில் 3 வயது சிறுமி பலி

Posted by - December 25, 2021
வீட்டின் கேற் விழுந்ததில் 3 வயது சிறுமி ஒருவர் நேற்று (24) பிற்பகல் உயிரிழந்துள்ளார். தொடம்கஸ்லந்த, தெலம்புகல்ல பிரதேசத்தில் இந்த…
Read More