இறக்குமதிக்கு இடையூறாக உள்ள டொலர் தட்டுப்பாடு

Posted by - December 25, 2021
துறைமுகத்தில் தேங்கிக்கிடக்கும் 30% அத்தியாவசிய உணவுக் கொள்கலன்களை விடுவித்துள்ளதாக அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
Read More

டுபாய் செல்ல முயற்சித்த 7 இலங்கையர்கள் கைது

Posted by - December 25, 2021
டுபாய் நோக்கிப் பயணிக்க முயற்சித்த 7 இலங்கையர்கள் சுங்க போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் நேற்று(24) கைது செய்யப்பட்டுள்ளனர்.
Read More

ஒரு தொகை வெளிநாட்டு நாணயங்களுடன் டுபாய் நோக்கி பயணிக்க முயற்சித்த எழுவர் கைது

Posted by - December 25, 2021
6 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய வெளிநாட்டு நாணயங்களுடன் டுபாய் நோக்கிப் பயணிக்க முயற்சித்த 7 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More

எரிவாயு தாங்கிய மற்றுமொரு கப்பல் அடுத்த வாரம் நாட்டை வந்தடையும்!

Posted by - December 25, 2021
லிட்ரோ நிறுவனத்தின் எரிவாயு தாங்கிய மற்றுமொரு கப்பல் அடுத்த வாரம் நாட்டை வந்தடையவுள்ளது. அத்துடன், ஜனவரி மாதம் 10ஆம் திகதியளவில்,…
Read More

நாளை முதல் அனைத்து சேவைகளில் இருந்தும் விலக தீர்மானம் – தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம்

Posted by - December 25, 2021
தொடருந்து நிலைய அதிபர்களின் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக, தொடருந்து திணைக்களத்துக்கு நாளாந்தம் சுமார் 10 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படுவதாக…
Read More

திருக்கோவில் காவல் நிலைய துப்பாக்கிச்சூடு – பலி எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு!

Posted by - December 25, 2021
அம்பாறை – திருக்கோவில் காவல் நிலையத்தில், காவல்துறை உத்தியோக்கத்தர் ஒருவர் நேற்று(24) இரவு 10 மணியளவில் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த…
Read More

லிட்ரோ எரிவாயுவுடன் தொடர்புடைய விபத்துக்களை எதிர்நோக்கிய நுகர்வோருக்கு நிவாரணம்!

Posted by - December 24, 2021
லிட்ரோ எரிவாயு நிறுவனத்திடம், சுமார் 20 பில்லியன் ரூபா ஈவுத்தொகை காணப்படுகின்றமையால், எரிவாயுவுடன் தொடர்புடைய விபத்துக்களை எதிர்நோக்கிய நுகர்வோருக்கு, நிவாரணம்…
Read More

வௌிநாட்டு பணியாளர்கள் குறித்து அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி தீர்மானம்

Posted by - December 24, 2021
வெளிநாட்டில் தொழில் புரிகின்ற இலங்கையர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளைப் பரிசீலனையிற்கொண்டு, உரிமம் பெற்ற வங்கிகள் மற்றும் வேறு முறைசார்ந்த வழிகள் ஊடாக…
Read More

2022 ஆம் ஆண்டு முதல் வசந்த காலம் ஆரம்பம்

Posted by - December 24, 2021
2022 ஆம் ஆண்டு முதல் மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த திட்டமிட்டுள்ளதாக காணி அமைச்சர் எஸ்.எம். சந்ரசேன தெரிவித்துள்ளார். அத்துடன் எதிர்வரும்…
Read More

நாட்டில் புதிதாக 571 பேருக்கு கொவிட் தொற்று உறுதி

Posted by - December 24, 2021
நாட்டில் இன்றைய தினம் மேலும் 571 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள்…
Read More