நெல் களஞ்சியம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

Posted by - August 26, 2017
முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பகுதியில் நெல் களஞ்சியம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று நடைபெற்றுள்ளது. 35 மில்லியன் ரூபா…
Read More

எட்டு மாவட்டங்களில் கவனயீர்ப்பு போராட்டம் – சிவாஜிலிங்கம் (குரல் பதிவு)

Posted by - August 26, 2017
இலங்கையின் வடக்கு, கிழக்கின் எட்டு மாவட்டங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக கவனயீர்ப்புப் போராட்டங்களை நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாக வட மாகாண சபை…
Read More

முகமாலையில் வெடி விபத்து! இருவா் காயம்

Posted by - August 25, 2017
கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவில் அண்மையில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பிரதேசங்களில் ஒன்றான இந்திராபுரம் கிராமத்தில் இன்று மாலை ஏற்பட்ட…
Read More

வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய ஆறு பேர் கைது

Posted by - August 25, 2017
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஊற்றுபுலம் பகுதியில் நேற்று இரவு 10 மணியளவில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். 
Read More

யாழில் படகு கவிழ்ந்த விபத்தில் குடும்பஸ்தர் பலி

Posted by - August 25, 2017
யாழ்.பண்ணை குறுசடி தீவில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளதுடன், சிறுமி உட்பட ஏனைய 5 பெண்களும்…
Read More

சுண்ணாகம் இளைஞர் மரணம் – கைது செய்யப்பட்ட காவல்துறை உத்தியோகஸ்தர்கள் மீண்டும் விளக்கமறியலில்

Posted by - August 24, 2017
சுண்ணாகம் காவற்துறையால் கைது செய்யப்பட்ட போது நபரொருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சுண்ணாகம் காவல்துறையில் சேவை புரிந்து…
Read More

சுன்னாகத்தில் தொடரூந்தில் மோதி இளைஞன் பலி!

Posted by - August 24, 2017
காங்கேசன் துறையில் இருந்து கொழும்பு நோக்கி சென்றுகொண்டிருந்த புகையிரதம்  யாழ் சுன்னாகம் புகையிரத நிலையத்தை  அண்மித்து  சென்றுகொண்டிருந்த பொழுது  புகையிரதப்…
Read More

கிளிநொச்சி மகாதேவ சைவச் சிறுவர் இல்ல ஸ்தாபகர் இயற்கை எய்தினார்

Posted by - August 24, 2017
கிளிநொச்சி ஜெந்திநகர்  மகாதேவ ஆச்சிரம முதாவது குருபீடாதிபதி ஸ்ரீமத் தவத்திரு வடிவேல் சுவாமிகளின் சீடனும் மகாதேவா ஆச்சிரமத்தின் இரண்டாவது  குருபீடாதிபதியும் ஆன…
Read More

20வது திருத்தச்சட்டம் – தமிழ் மக்களுக்கு பாதிப்பு – வடக்கு முதல்வர் (குரல் பதிவு)

Posted by - August 24, 2017
20வது திருத்தத்தின் மூலம் மாகாண சபை அதிகாரங்களை நாடாளுமன்றம் கட்டுப்படுத்துகின்ற போது தமிழ் மக்களின் விடயங்கள் தொடர்பில் தான்தோன்றித்தனமாக செயற்படும்…
Read More

வடமாகாண புதிய சுகாதார அமைச்சருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

Posted by - August 24, 2017
வடமாகாண சுகாதார அமைச்சராக நேற்று பதவி ஏற்ற ஞானசீலன் குணசீலனுக்கு எதிராக, டெலோ இயக்கம் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளது. கட்சியின்…
Read More