யாழில் வாகன விபத்து – இளைஞர் பலி

Posted by - October 11, 2017
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதான வீதியின் 17ம் கட்டைப் பகுதிக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார்…
Read More

பிரமாண்டமான தேசிய தமிழ் தின விழா வடமாகாணத்தில்

Posted by - October 10, 2017
வடமாகாணத்தில் முதன்முறையாக தேசிய தமிழ் தின விழா மற்றும் பாடசாலைகளின் கலாச்சார விழா 14ஆம், 15ஆம் திகதிகளில் பிரமாண்டமாக யாழ்ப்பாணம்…
Read More

மானிப்பாய் வாள்வெட்டு சம்பவம்

Posted by - October 10, 2017
மானிப்பாய் வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 5 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இன்று (செவ்வாய்க்கிழமை) மானிப்பாய் பொலிஸாரால்…
Read More

மூன்று அரசியல் கைதிகளினதும் போராட்டத்திற்கு அரசாங்கம் உடனடியாக பதிலளிக்கவேண்டும் – செல்வம் அடைக்கலநாதன்!

Posted by - October 10, 2017
அனுராதபுரச் சிறைச்சாலையில் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மூன்று அரசியல் கைதிகளுக்கும் அரசாங்கம் உடனடியாகப் பதில் வழங்கவேண்டுமென தமிழ்த் தேசியக்…
Read More

யாழில் பிரமாண்டமாக நடைபெறவுள்ள தமிழ்த் தின விழா!

Posted by - October 10, 2017
யாழில் முதல் தடவையாக தேசிய தமிழ் தின விழா மற்றும் கலாச்சார விழா ஆகியன மிகவும் பிரம்மாண்டமாக கொண்டாடப்படவுள்ளது.
Read More

ஈழத்தமிழ்ப் பெண்களின் எழுச்சியின் வடிவம் 2ஆம் லெப். மாலதி! மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன்!

Posted by - October 10, 2017
ஆண்டாண்டு காலமாக சமூகத்தில் நிலவிவந்த பெண்கள் தொடர்பான வரையறைகளை புதுப்பித்தெழுதியதுடன் ஈழத்தமிழ்ப் பெண்களின் எழுச்சியின் வடிவமாகவும் 2ஆம் லெப். மாலதி…
Read More

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் புதுக்குடியிருப்பு அலுவலக வளாகத்தில் 2 ம் லெப் மாலதிக்கு மலரஞ்சலி (காணொளி)

Posted by - October 10, 2017
கைவேலி பெண்கள் அமைப்பை சேர்ந்த எம் பி ராஜேஸ்வரி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 2 ம் லெப் மாலதியின் நினைவாக…
Read More

மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த பெண்.(காணொளி)

Posted by - October 10, 2017
மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பகுதியில் நேற்று இரவு இளம் குடும்பப் பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு –…
Read More

காஞ்சிரம்குடா படுகொலை மற்றும் மாமனிதர் சந்திரநேரு ஆகியோரின் நினைவேந்தல்(காணொளி)

Posted by - October 10, 2017
அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் இராணுவத்தின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி மரணமடைந்த தமிழ் இளைஞர்கள் 7 பேரின் 15வது நினைவேந்தலும் படுகொலை…
Read More

யாழ்ப்பாணம் மறவன்புலோ கிழக்கு பகுதியில் மிதிவெடி வெடித்ததில் வளர்ப்பு மாடு ஒன்றின் கால் சிதைவடைந்துள்ளது

Posted by - October 10, 2017
மறவன்புலோ கிழக்கு பகுதியில் இன்று அதிகாலை மிதிவெடியில் சிக்கி கணபதிப்பிள்ளை நகுலராசா என்பவரின் வளப்பு மாடு ஒன்றின் ஒரு காலின்…
Read More