பெண் வேட்பாளர்களைத் தெரிவு செய்வதற்கான பணிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆரம்பித்து விட்டது!

Posted by - October 15, 2017
உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கான பெண் வேட்பாளர்களைத் தெரிவு செய்வதற்கான பணிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆரம்பித்து விட்டது என்று கூட்டமைப்பின்…
Read More

இராணுவ வசமுள்ள விடுவிக்கப்படுவதாக காத்திருந்தோம் இனியும் ஏமாற முடியாது!

Posted by - October 15, 2017
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இராணுவ வசமுள்ள விடுவிக்கப்படுவதாக உறுதி வழங்கப்பட்ட பொதுமக்களின் காணிகள்,
Read More

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி, மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு போராட்டம்

Posted by - October 15, 2017
சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி, மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.…
Read More

யாழில் ஏ .பி.ஜே. அப்துல் கலாமின் 86வது பிறந்த தினம் கொண்டாடப்பட்டது

Posted by - October 15, 2017
இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் பாரத ரத்னா ஏ .பி.ஜே. அப்துல் கலாமின் 86வது பிறந்த தினம் இன்றையதினம் யாழில்…
Read More

காணாமலாக்கப்பட்ட தனது கணவனையும் மகனையும் தேடி ஒன்பது வருடங்கள் போராடிய தாயொருவர் இன்று அதிகாலை மரணம்!

Posted by - October 15, 2017
காணாமல் ஆக்கப்பட்ட அன்பான கணவரையும்இ உயிரான மகனையும் தேடி 9 வருடங்கள் போராடியும் ஒருமுறையேனும் காணமுடியவில்லையே என்ற ஏக்கத்துடன் தாயொருவர்…
Read More

புத்தூரில் விவசாயிகளுக்கு உணவு பயிர்கன்றுகள், பழமரக்கன்றுகள் ஜனாதிபதியால் வழங்கிவைப்பு

Posted by - October 14, 2017
விளைச்சல் பெருகிட ஒருமித்து எழுவோம்’ தேசிய உணவு உற்பத்திப் புரட்சி திட்டத்தின் வட மாகாண நிகழ்ச்சித்திட்டம் ஜனாதிபதி  மைத்திரி சிறிசேன…
Read More

சுன்னாகம் மெடிக்கல் & டென்ரல் கிளினிக் முன்பாக விபத்து

Posted by - October 14, 2017
யாழ் சுன்னாகம் – காங்கேசன்துறை வீதி சுன்னாகம் மெடிக்கல் & டென்ரல் கிளினிக் முன்பாக விபத்து ஒன்று சம்பவித்துள்ளதாக தெரியவருகிறது…
Read More

கிளிநொச்சி பொருளாதார மத்திய நிலையம் ஜனாதிபதியினால் திறப்பு

Posted by - October 14, 2017
கிளிநொச்சி விசேட பொருளாதார மத்திய நிலையம் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவினால் இன்று (சனிக்கிழமை) திறந்து வைக்கப்படட்டுள்ளது. கிளிநொச்சி அம்பாள்குளத்தில் 111…
Read More

மாந்தை மனித புதை குழியை பார்வையிடாது சென்ற ஐ.நா. வின் விசேட பிரதிநிதி!

Posted by - October 14, 2017
மன்னார் மாந்தை மனித புதைகுழி காணப்பட்ட இடத்திற்குச் சென்ற  ஐக்கிய நாடுகளின் இடைக்கால நீதி தொடர்பான விசேட பிரதிநிதி பப்லோ…
Read More