எனக்கு கட்டளையிடக்கூடியவர்களின் பணிப்பிலும் அனுமதியுடனுமே நிகழ்வில் கலந்து கொண்டேன் –சிவநேசன்

Posted by - October 18, 2017
எனக்கு கட்டளையிடக்கூடியவர்களின் பணிப்பிலும் அனுமதியுடனுமே நிகழ்வில் கலந்து கொண்டேன் என வடமாகாண விவசாய அமைச்சர்  கந்தையா சிவநேசன் தெரிவித்தார் அண்மையில்…
Read More

ஜெசிந்தா பீரிஸ் அவர்களின் மரணத்திற்கு இலங்கை அரசே பொறுப்பு! – வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன்!

Posted by - October 17, 2017
காணாமல் ஆக்கப்பட்ட தனது கணவனையும் மகனையும் தேடித் தேடியே ஓய்ந்து போன நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ள மன்னாரை சேர்ந்த…
Read More

இரு இதய அறைகளுடன் மட்டும் உயிர் வாழ்ந்த சிறுவன் மரணம்!

Posted by - October 17, 2017
கிளிநொச்சி மாவட்டம் முழங்காவில் பகுதியை சேர்ந்த 11 வயதுச் சிறுவன்  இரு இதய அறைகளுடன் மட்டும் உயிர் வாழ்ந்திருந்த நிலையில்…
Read More

யாழில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

Posted by - October 17, 2017
யாழ்ப்பாணத்தில் இன்றும் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. நேற்று முதல் இடம்பெறும் இந்த வேலைத்திட்டத்துக்காக இராணுவம், காவற்துறை மற்றும்…
Read More

இராணுவத்தினரிடம் சரணடைந்த இவர்கள் எங்கே? பிரான்சிஸ் கரிசன்

Posted by - October 17, 2017
இறுதி யுத்த காலப் பகுதியில் இராணுவத்தினரிடம் சரணடைந்த சில போராளிகளின் படங்களும், அவர்களுக்கு என்ன நடந்ததெனவும் கேள்வியெழுப்பி பிரபல பத்திரிகையாளர்…
Read More

உறவுகளின் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று 223ஆவது நாளாகவும்….. (காணொளி)

Posted by - October 16, 2017
தமது உறவுகளுக்கு தீர்வு கிடைக்கும்வரை தமது போராட்டத்தை கைவிடப்போவதில்லை என, முல்லைத்தீவில் தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டோரின்…
Read More

வவுனியாவில் புதிய அரசியலமைப்பு தொடர்பான தெளிவூட்டல் செயலமர்வு(காணொளி)

Posted by - October 16, 2017
புதிய அரசியலமைப்பு தொடர்பாக தெளிவூட்டல் செயலமர்வு, வடக்கு மாகாணசபை உறுப்பினர் ப.சத்தியலிங்கத்தின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் பாலச்சந்திரன் சிந்துஜன் தலைமையில்…
Read More

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள், வடக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.(காணொளி)

Posted by - October 16, 2017
அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருந்துவரும் அரசியல் கைதிகளின் விடயம் தொடர்பில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட்…
Read More

தீர்வின்றி 223 ஆவது நாளாக் தொடர்கிறது உறவுகளின் போராட்டம்

Posted by - October 16, 2017
தமது உறவுகளுக்கு தீர்வு கிடைக்கும்வரை தமது போராட்டத்தை கைவிடப்போவதில்லை என தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வலியுறுத்தியுள்ளனர்.…
Read More

சம்பந்தன் கூறியிருக்கும் கருத்தினை கோமாளியின் கருத்தாக நினைக்க இயலாது! – கஜேந்திரகுமார்

Posted by - October 16, 2017
“இலங்கையின் தேசிய தீபாவளி ஒன்றுகூடலில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறியிருக்கும் கருத்தினை கோமாளியின் கருத்தாக நினைக்க இயலாது,
Read More