நவக்கிரகங்கள் உடைக்கப்பட்ட சம்பவம் – . குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்கிறார் இராதாகிருஷ்ணன்

Posted by - January 2, 2022
அக்கரப்பத்தனை நகரிலுள்ள கோவிலில் நவக்கிரகங்கள் உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தப்பட்டு, உண்மை கண்டறியப்பட வேண்டும் என்றும் குற்றவாளிகள்…
Read More

மக்களின் நன்மை அறிந்து ஜனாதிபதி அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டும் – சு.க. வலியுறுத்து!

Posted by - January 2, 2022
அரசமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டம் ஊடாக ஜனாதிபதிக்கு சர்வ பலமும் வழங்கப்பட்டுள்ளது. எனவே, மக்களின் நன்மைக்காக அவர் அந்த…
Read More

பாடசாலை மாணவர் போக்குவரத்து சேவை கட்டணம் 20 வீதத்தால் அதிகரிப்பு

Posted by - January 2, 2022
எரிபொருள் நிவாரண கோரிக்கைக்கு அரசாங்கம் இதுவரை எந்த பதிலையும் வழங்காததால் பாடசாலை போக்குவரத்து சேவை கட்டணத்தை நாளை முதல் 20…
Read More

நீர்தேக்கத்தில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு

Posted by - January 2, 2022
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டகொடை மடக்கும்புர தோட்டத்தில் உள்ள மீன்வளர்ப்பு நீர்தேக்கத்தில் பெண்ணின் சடலம் ஒன்று இன்று (02) காலை…
Read More

நாட்டில் மேலும் 24 கொவிட் மரணங்கள்!

Posted by - January 2, 2022
நாட்டில் மேலும் 24 கொவிட் மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. நேற்று (01) இந்த மரணங்கள் உறுதி…
Read More

எரிவாயு நிறுவன தலைவரை அடித்து விரட்ட வேண்டும்:நிமல் லங்சா

Posted by - January 2, 2022
மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காவிட்டால், பதவிகளை கைவிட தயாராக இருப்பதாக ராஜாங்க அமைச்சர் நிமல் லங்சா (Nimal Lanza) தெரிவித்துள்ளார்.
Read More

உலக சாதனை நிலைநாட்டிய இலங்கை சிறுவன்

Posted by - January 2, 2022
இலங்கையின் நுவரெலியா – கொட்டகலையைச் சேர்ந்த சேர்ந்த பிரபாகர் – ரெஷ்னி தம்பதிகளின் புதல்வர் லவ்னீஷ் உலக சாதனையொன்றை நிலைநாட்டியுள்ளார்.
Read More

ஆறு முக்கிய அமைச்சர்களின் பொறுப்புக்களில் மாற்றம்

Posted by - January 2, 2022
ஜனாதிபதியால் நாடாளுமன்ற கூட்டத் தொடர் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், புதிய நாடாளுமன்ற அமர்வுகள் எதிர்வரும் 18 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன. எதிர்வரும்…
Read More

ஒரு கிலோ கிராம் பச்சை மிளகாய் 1000 ரூபா முதல் 1500 ரூபா வரை விற்பனை

Posted by - January 2, 2022
நாடளாவிய ரீதியில் அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட பல பொருட்களின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில் பொது மக்கள்…
Read More

எரிவாயு இரசாயன கலவை மாற்றத்தின் பின்னணியில் அரசியல்வாதிகள் – முஜிபுர்

Posted by - January 2, 2022
சமையல் எரிவாயு சிலிண்டர்கள் சார் வெடிப்பு சம்பவங்களின் பின்னால் அரசியல்வாதிகள் இருப்பதால்தான் அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருந்து வருகின்றது…
Read More