இலங்கையில் அதிக ஆபத்துள்ள பகுதிகள்!!

Posted by - November 3, 2020
கொரோனா வைரஸ் தொற்றினால் இலங்கையில் அதிக ஆபத்துள்ள பகுதிகள் குறித்த விபரங்களை சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு வெளியிட்டுள்ளது. அங்கு…
Read More

ஆற்றில் நீர்நிரம்பிய பானையை வீசினால் கொரோனா வைரசினை கட்டுப்படுத்த முடியும் என நான் நம்புகின்றேன் – சுகாதார அமைச்சர்

Posted by - November 3, 2020
கொரோன வைரசினை கட்டுப்படுத்துவதற்காக கடவுளின் அருனை பெறுவதற்காக தான் மேற்கொண்ட செயலை சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி நாடாளுமன்றத்தில் நியாயப்படுத்தியுள்ளார்.…
Read More

ஊரடங்கு இல்லாத பகுதிகளுக்குச் சுகாதார அமைச்சால் வழங்கப்பட்ட ஆலோசனை என்ன?

Posted by - November 3, 2020
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படாத பிரதேசங்களில் இடம்பெறும் திருமணங்கள் மற்றும் மரண சடங்குகளுக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை யை மட்டுப்படுத்த சுகாதார…
Read More

ஐம்பது சுகாதாரபணியாளர்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்

Posted by - November 3, 2020
கொரோனா மீண்டும் பரவத்தொடங்கிய பின்னர் 50 சுகாதார பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம இது முதலாவது…
Read More

பேராதனைப் பல்கலைக்கழக பேராசிரியர்கள் குழுவினரால் புதிய முகக்கவசம் கண்டுபிடிப்பு

Posted by - November 3, 2020
இலங்கையில் முதல் முதலாக வைரஸ் எதிர்ப்பு முகக் கவசத்தை ஆராய்ச்சி குழு தயாரித்துள்ளது. இலங்கையில் முதன்முறையாக ஆன்டிவைரல் மைக்ரோ மற்றும்…
Read More

இன்று 2 மணி நேரம் கூடும் பாராளுமன்றம் – ஊடகவியலாளர்களுக்கு இடமில்லை

Posted by - November 3, 2020
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்றம் இன்று இரண்டு மணி நேரம் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More

சிறிலங்காவில் மேலும் 101 பேருக்கு கொரோனா தொற்று!

Posted by - November 2, 2020
சிறிலங்காவில் மேலும் 101 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். இவ்வாறு தொற்று கண்டறியப்பட்டவர்கள் அனைவரும்…
Read More

விரைவில் இலங்கை வருகின்றார் இந்திய வெளிவிவகார அமைச்சர்

Posted by - November 2, 2020
இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் விரைவில் இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார் என நியுஸ் இன் ஏசியா தெரிவித்துள்ளது.
Read More

தற்கொலை செய்துகொண்டவருக்கு கொரோனா

Posted by - November 2, 2020
தற்கொலை செய்து கொண்ட இளைஞனிற்கு கொரோனாபாதிப்பிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Read More

மூன்றாம் தவணைக்கான பாடசாலை திறப்பது குறித்து ஜி.எல். பீரிஸ்

Posted by - November 2, 2020
மூன்றாம் தவணைக்காக அரச பாடசாலைகளை நவம்பர் 09 ஆம் திகதி மீண்டும் திறக்க முன்னர் தீர்மானம் மேற் கொள்ளப்பட்டிருந்தன.
Read More