இன்று இதுவரை 2,478 பேருக்கு கொரோனா தொற்று!

Posted by - May 18, 2021
cநாட்டில் இன்று (செவ்வாய்க்கிழமை) இதுவரையான காலப்பகுதியில் 2,478 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து இலங்கையில் பதிவகைய மொத்த நோயாளிகளின்…
Read More

துறைமுக நகர சட்டத்தை செயற்படுத்த இது உகந்த நேரம் அல்ல-விஜயதாச

Posted by - May 18, 2021
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை செயற்படுத்த, இது சரியான நேரம் இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்…
Read More

இன்று 1,734 கொவிட் தொற்றாளர்கள்!

Posted by - May 18, 2021
நாட்டின் பல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட பீசிஆர் பரிசோதனைகளுக்கமைய, இன்று 1,734 பேர் கொவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின்…
Read More

அடையாளம் காணப்படாத நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

Posted by - May 18, 2021
மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி காவல்துறை பிரிவுக்குட்பட்ட களுதாவளை கடற்கரையிலிருந்து அடையாளம் காணப்படாத நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.…
Read More

இந்த அழிவுக்கு அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும்: கடுமையாக சாடும் எதிர்க்கட்சி

Posted by - May 18, 2021
கொவிட் கட்டுப்படுத்தல் செயற்பாடுகளில் அரசாங்கம் பொறுப்புடன் செயற்படவில்லை. பொறுப்புடன் செயற்பட்டிருந்தால் இந்தியாவிலிருந்து 3000 பயணிகள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டிருக்க மாட்டார்கள்.
Read More

அரச உத்தியோகத்தர்களுக்கான சம்பளம் தொடர்பான அறிவிப்பு!

Posted by - May 18, 2021
அரச உத்தியோகத்தர்களுக்கான இம்மாத சம்பளத்தை உரிய தினத்துக்கு முன்னதாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய அரச உத்தியோகத்தர்களுக்கா சம்பளம் எதிர்வரும் 21ஆம்…
Read More

பாராளுமன்றில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு!

Posted by - May 18, 2021
2009 இறுதி கட்ட போரின் போது இலங்கை இராணுவத்தால் முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி தமிழ் மக்கள் கொத்துக்கொத்தாக படுகொலை செய்யப்பட்ட…
Read More

யுத்தத்தின்போது பொதுமக்களும் இறந்தார்கள் என்பதை மறந்துவிடக்கூடாது – சுமந்திரன்

Posted by - May 18, 2021
இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது பொதுமக்களும் இறந்தார்கள் என்பதை மறந்துவிடக்கூடாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்…
Read More

ரிஷாட் மற்றும் பிரேமலால் பாராளுமன்றத்திற்கு வருகை

Posted by - May 18, 2021
பாராளுமன்ற உறுப்பினர்களான ரிஷாட் பதியுதீன் மற்றும் பிரேமலால் ஜயசேகர ஆகியோர் பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்காக வருகை தந்துள்ளதாக எமது…
Read More