மீண்டும் மின்வெட்டு – இலங்கை மின்சார சபையின் அறிவிப்பு

Posted by - January 6, 2022
எரிபொருள் நெருக்கடி காரணமாக மீண்டும் மின்வெட்டு ஏற்படக்கூடும் என இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன. எரிபொருள் நெருக்கடி காரணமாக…
Read More

பஷில் பிரதமரானால் ஆளும் கூட்டணிக்குள் பாரிய பிளவு ஏற்படும் – வாசு

Posted by - January 5, 2022
நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை இவ்வருடம் முதல் முறையாக செயற்படுத்த எதிர்பார்த்துள்ளோம். நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ பிரதமராக பதவியேற்கவுள்ளார் என…
Read More

நாட்டில் மேலும் 548 பேருக்கு கொவிட் தொற்று

Posted by - January 5, 2022
நாட்டில் இன்றைய தினம் மேலும் 548 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள்…
Read More

இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்கவுக்கு கொவிட்

Posted by - January 5, 2022
இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்கவுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய இராச்சியத்திற்கு தனிப்பட்ட பயணம் ஒன்றிற்கு சென்றுள்ள…
Read More

கிரான்பாஸ் கொலை சம்பவம் – 6 இளைஞர்கள் கைது

Posted by - January 5, 2022
டிக்டொக் தகராறில் இளைஞன் ஒருவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 6 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு கைது…
Read More

அரிசியின் விலை மீண்டும் சடுதியாக அதிகரிப்பு – தட்டுப்பாடும் ஏற்பட வாய்ப்பு!

Posted by - January 5, 2022
சந்தையில் அரிசியின் விலை மீண்டும் சடுதியாக அதிகரித்துள்ளதாக அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, நாட்டரிசி ஒரு கிலோகிராம் 170…
Read More

அறியாதவர்களே தோல்வி என கூறுகின்றனர் – மஹிந்தானந்த

Posted by - January 5, 2022
நாட்டில் எக்காரணிகளுக்காகவும் உணவு தட்டுப்பாடு ஏற்படாது என்பதை பொறுப்புடன் குறிப்பிட்டுக் கொள்கிறோம். விவசாயத்துறை அமைச்சின் முன்னேற்றங்களை அறியாதவர்கள் தான் விவசாயத்துறை…
Read More

12-15 வயதுடைய சிறுவர்களுக்கு வெள்ளிக்கிழமை தடுப்பூசி

Posted by - January 5, 2022
நாட்டில் 12-15 வயதுடைய சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (07) ஆரம்பிக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய…
Read More