கூரிய ஆயுதத்தால் தாக்கி மனைவி கொலை! கணவன் தூக்கிட்டு தற்கொலை

Posted by - August 1, 2021
கஹடகஸ்திகிலிய, குகுலேவ பிரதேசத்தில் நபர் ஒருவர் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துவிட்டு தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக…
Read More

பிரபல பாடகி உமாரியா சிங்கவன்ச கைது

Posted by - August 1, 2021
ராஜகிரியவில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் பிரபல பாடகி உமாரியா சிங்கவன்ச கைது செய்யப்பட்டுள்ளார் என வெலிக்கடை பொலிஸார் தெரிவித்தனர்.
Read More

சுற்றுநிருபம் தொடர்பில் ஆசிரியர்களுக்கான அறிவிப்பு

Posted by - August 1, 2021
அரச ஊழியர்களை வழமைப்போன்று கடமைகளுக்கு அழைப்பதற்கான சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ள போதிலும், பாடசாலைகள் தொடர்ந்தும் மூடப்பட்டிருப்பதால், குறித்த சுற்றுநிருபம் ஆசிரியர்களுக்கு பொருந்தாதென…
Read More

50 நாட்குளுக்கு பின் மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து ஆரம்பம்

Posted by - August 1, 2021
மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாடுகள் சுமார் 50 நாட்டுகளுக்கு பின் இன்று (01) முதல் சுகாதார பொறிமுறைகளுக்கமைய ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
Read More

இன்று முதல் இடையிலான போக்குவரத்து!

Posted by - August 1, 2021
மாகாணங்களுக்கு இடையிலான பஸ் மற்றும் ரயில் சேவைகள் மீண்டும் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்கமைவாக பஸ் மற்றும் ரயில் சேவைகளில்…
Read More

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 125 பேர் கைது!

Posted by - August 1, 2021
கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 125 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனைக் காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட…
Read More

ஹிசாலினியின் இரண்டாவது பிரேத பரிசோதனை நிறைவு!

Posted by - July 31, 2021
பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்து கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் தீக்காயங்களுடன் உயிரிழந்த 16 வயது சிறுமியான ஹிசாலினியின் இரண்டாவது…
Read More

நாட்டில் மேலும் 2,150 பேருக்கு கொரோனா!

Posted by - July 31, 2021
இன்றைய தினம் நாட்டில் மேலும் 2,150 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.…
Read More