சர்வதேச நாணய நிதியத்துடன் பேசுவோம்- பஷில்

Posted by - January 13, 2022
சர்வதேச நாடுகளின் நம்பிக்கையை பெற்றுக்கொள்வதற்காகவும், இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையை தக்கவைக்கவும் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும்,…
Read More

உயிர்த்த ஞாயிறு தின குண்டு தாக்குதல் 1000 ஆவது நாள் நாளை அனுஷ்டிப்பு

Posted by - January 13, 2022
உயிர்த்த ஞாயிறு தின குண்டு தாக்குதல் நடத்தப்பட்டு 1000 ஆவது நாள்  நாளைய தினம் (14)  ராகம- தேவத்தை தேசிய…
Read More

1,400 பில்லியன் ரூபாய்கள் அச்சிடப்பட்டுள்ளது

Posted by - January 13, 2022
கடந்த வருடத்தில் மாத்திரம் மத்திய வங்கி 1,400 பில்லியன் ரூபாவை அச்சிட்டு வௌியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார…
Read More

இலங்கை சந்தையில் வாகனங்களின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்

Posted by - January 13, 2022
உள்ளுர் சந்தையில் மோட்டார் வாகனங்களின் விலை பாரியளவு அதிகரித்துள்ளதாக புதிய தரவுகள் தெரிவிக்கின்றன.
Read More

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 5,000 ரூபாய் கொடுக்க முடியாது!

Posted by - January 13, 2022
பெருந்தோட்டங்களில் தற்பொழுது நிலவுகின்ற முறை, மாற்றம் பெறாத வரை பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான 5,000 ரூபாவை பெற்றுக் கொடுக்க முடியாது என…
Read More

நள்ளிரவு முதல் 24 மணிநேர வேலை நிறுத்தம்

Posted by - January 13, 2022
ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் நள்ளிரவு முதல் 24 மணிநேர வேலை நிறுத்தத்தினை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ரயில் பயண கால…
Read More

மூன்று புதிய மருந்து உற்பத்தி தொழிற்சாலைகளை நிர்மாணிப்பதற்கன ஒப்பந்தம் கைச்சாத்து

Posted by - January 12, 2022
அடுத்த ஐந்தாண்டுகளுக்குள் உள்ளூர் மருந்து உற்பத்தியை அதிகூடிய இலக்குக்கு கொண்டு செல்லும் வேலைத்திட்டத்தின் கீழ் மூன்று புதிய மருந்து உற்பத்தி…
Read More

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் சிங்கள வாக்குமூலத்தில் கையெழுத்திட மனோ மறுப்பு

Posted by - January 12, 2022
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் சிங்கள வாக்குமூலத்தில் கையெழுத்திட தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் மறுப்பு தெரிவித்துள்ளார். விசேட…
Read More