பாடசாலைக்கு செல்ல மாட்டேன் என கூறியதால் தான் அடித்தேன்-தாய்

Posted by - September 23, 2016
நீர்வேலி பகுதியில் சிறுமியை தாக்கிய தாயாரை எதிர்வரும் 07ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான்…
Read More

இன நல்லிணக்கத்திற்கு இராணுவத்தினர் முட்டுக்கட்டை – சிவசக்தி ஆனந்தன்

Posted by - September 23, 2016
இன நல்லிணக்கத்திற்கு இராணுவத்தினர் முட்டுக்கட்டையாக திகழ்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றம்…
Read More

பாடசாலையில் இருந்து தற்கொலை அங்கி மீட்பு

Posted by - September 23, 2016
வவுனியாவில் உள்ள பிரபல்யமான பாடசாலையொன்றின் வளாகத்திலிருந்து தற்கொலை அங்கியும், அலைபேசி சார்ஜரும் நேற்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா விபுலானந்தா…
Read More

வடக்கு முஸ்லிம்களை விடுதலைப்புலிகள் பாதுகாத்தார்கள் – அரியநேத்திரன்

Posted by - September 23, 2016
கிழக்கு மாகாணத்தில் 1990ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கு எதிராக முஸ்லிம் மக்களை, அப்போதைய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் திட்டமிட்டு…
Read More

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள் – பிரதமருக்கு செல்வம் எம்.பி கடிதம்

Posted by - September 23, 2016
அநுரதபுரம் சிறைச்சாலையில் காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை எவ்வித நிபந்தனையுமின்றி விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு…
Read More

சிறுமியை கோரமாக அடித்து சித்திரவதை செய்த சிறிய தாய் கைது (படங்கள் இணைப்பு)

Posted by - September 22, 2016
யாழ்.நீர்வேலி பகுதியில் சிறிய தாயாரின் பராமரிப்பில் வளர்ந்து வந்த சிறுதி ஒருவர் மிக மோசமான முறையில் சித்திரவதை செய்யப்பமை தொடர்பில்…
Read More

பாரிய குற்றச்சாட்டுள்ள அரசியல் கைதிகளை விடுவிக்க முடியாது

Posted by - September 22, 2016
பெரும்பாலான அரசியல் கைதிகள் மீது பாரிய குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில், அவர்களை விடுவிக்க முடியாது என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. அனுராதபுரம்…
Read More

இலங்கை கடற்படையினருக்கு அமெரிக்கா பயிற்சி

Posted by - September 22, 2016
அமெரிக்காவின் வெடிபொருள் செயலிழப்பு நடமாடும் பிரிவின், தொழில்நுட்ப நிபுணர்கள், இலங்கை கடற்படையினருக்கு பயிற்சியளித்துள்ளனர். நீருக்கு அடியில் வெடிக்காத நிலையில் உள்ள…
Read More

யாழ்ப்பத்தில் இடம்பெற்ற விபத்துக்களில் 19 பேர் பலி – 896 பேர் காயம்

Posted by - September 21, 2016
யாழ்ப்பாணத்தில் இந்த வருடத்தின் இன்று வரையில் வீதிவிபத்துக்களால் 896 பேர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அதில் 19பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக…
Read More