மெராயா நகரத்தை அண்மித்துள்ள பகுதி சூழல் மாசடைகிறது (காணொளி)

Posted by - December 30, 2016
நுவரெலியா மெராயா நகரத்தை அண்மித்துள்ள பகுதியில் சூழல் மாசடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா பிரதேச சபையின் கீழ் உள்ள லிந்துலை மெராயா…
Read More

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் கொலைச்சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் சந்தேக நபர்களுக்கு அடுத்த மாதம் வரை விளக்கமறியல்(காணொளி)

Posted by - December 30, 2016
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் கொலைச்சம்பவத்துடன் தொடர்புடைய 5 பொலிஸ் சந்தேக நபர்களுக்கும் அடுத்த மாதம் 13ஆம் திகதி வரை விளக்கமறியல்…
Read More

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் அடையாள உண்ணாவிரதம்(காணொளி)

Posted by - December 30, 2016
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று வவுனியாவில் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாட்டில் யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் கடத்தப்பட்டு காணாமல்…
Read More

மண்முனைப்பற்றுப் பிரதேச செயலகர் பிரிவில் உள்ள  மதுபானசாலைகளை மூடுமாறு கோரி, மக்கள் ஆர்ப்பாட்டம்(காணொளி)

Posted by - December 29, 2016
மட்டக்களப்பு மண்முனைப்பற்றுப் பிரதேச செயலகர் பிரிவில் உள்ள  மதுபானசாலைகளை மூடுமாறு கோரி, பிரதேச மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மட்டக்களப்பு…
Read More

பல்கலைக்கழகத்தின் தொல்லியல் அருஞ்காட்சியகத்தில் மன்னார் கட்டுக்கரைத் தொல்லியல் அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட தொல்பொருட் சின்னங்கள் (காணொளி)

Posted by - December 29, 2016
யாழ்ப்பாண பல்கலைக்கழக தொல்லியல் ஆய்வு வட்டத்தினால் மன்னார் கட்டுக்கரைத் தொல்லியல் அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட தொல்பொருட் சின்னங்கள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் தொல்லியல்…
Read More

திண்மக்கழிவுகளை பொதுமக்கள் தரம் பிரிந்து அகற்றுங்கள்- பொ.வாகிசன் (காணொளி)

Posted by - December 29, 2016
யாழ்ப்பாண மாநகரசபைக்குட்பட்ட திண்மக்கழிவுகளை பொதுமக்கள் தரம் பிரித்து அகற்றுமாறு யாழ்ப்பாண மாநகரசபை ஆணையாளர் பொ.வாகீசன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். யாழ்ப்பாண மாநகரசபையினால்…
Read More

என்ன முட்டுக்கட்டை வந்தாலும்  பொருத்து  வீடு  நடைமுறைப்படுத்தப்படும்- டி.எம் சுவாமிநாதன்(காணொளி)

Posted by - December 28, 2016
என்ன முட்டுக்கட்டை வந்தாலும்  பொருத்து  வீடு  நடைமுறைப்படுத்தப்படும்   என மீள்குடியேற்றம், புனர்வாழ்வு,  சிறைசாலைகள் மறுசீரமைப்பு,  இந்து சமய  விவகார அமைச்சர்…
Read More

உலகத்தின் வீரமிகு தலைவர்களில் பிரபாகரனே முதன்மையானவர்- அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்(காணொளி)

Posted by - December 28, 2016
உலகத்தின் வீரமிகு தலைவர்களில் பிரபாகரனே முதன்மையானவர் என்று சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். கிளிநொச்சி பொதுச்சந்தையில்…
Read More

தீயினால் எரிந்து சேதமாகிய கிளிநொச்சி சந்தை வர்த்தக உரிமையாளர்களுக்கு நஷ்டஈடு(காணொளி)

Posted by - December 28, 2016
தீயினால் எரிந்து சேதமாகிய கிளிநொச்சி சந்தை வர்த்தக உரிமையாளர்களுக்கு மீள்குடியேற்ற அமைச்சினால் இன்று நஷ்டஈடு வழங்கி வைக்கப்பட்டன. தீயினால் சேதமடைந்த…
Read More

வவுனியா கற்பகபுர மக்ளுக்கான காணி உறுதிகள் வழங்கப்பட்டது (காணொளி)

Posted by - December 28, 2016
வவுனியா கற்பகபுரத்தில், 350 குடும்பங்களைச் சேர்ந்த மக்களுக்கு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர்வாழ்வு மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதனால், இன்று காணி உறுதிகள்…
Read More