சமர்வீரன்

எண்ணுதற்கு எட்டா எரிதழல்கள்! 2019 கரும்புலிகள்நாள் சிறப்புக்கட்டுரை -சிவசக்தி

Posted by - July 4, 2019
யூலை 5…. எங்கே வாழ்ந்தாலும் ஈழத் தமிழினத்தவர்கள் நினைவிற் பதித்து நெஞ்சிற் கொள்ள வேண்டிய நாளாக இன்றைய நாள் முதன்மை பெறுகின்றது. 1987 ஆம் ஆண்டு இதே நாளில் தான் தமிழினத்தின் மிகப்பெரும் பலமான கரும்புலி வடிவத்தை தமிழீழ தேசியத்தலைவர் அவர்கள்…
மேலும்

லெப்.கேணல் நிஸ்மியா மற்றும் லெப். டயஸ் ஆகியோரினது 19 ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.!

Posted by - July 3, 2019
04.07.2000 அன்று நாகர்கோவில் பகுதியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பாரிய படை நகர்விற்கெதிரான முறியடிப்புச் சமரில் வீரச்சாவைத் தழுவிய 38 மாவீரர்களினதும்,தென்மராட்சியில் வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் நிஸ்மியா மற்றும் லெப். டயஸ் ஆகியோரினது 19 ஆண்டு நினைவு நாள் இன்றாகும். ஆட்டிலறி…
மேலும்

பிரான்சில் மிகச் சிறப்பாக ஆரம்பமாகியுள்ள தமிழ்ச்சோலை இல்ல மெய்வல்லுநர் தெரிவுப் போட்டிகள்! ­

Posted by - July 2, 2019
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – தமிழர் விளையாட்டுத்துறையின் ஆதரவில் பிரான்சு தமிழ்ச் சோலைத் தலைமைப் பணியகமும் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பும் இணைந்து நடாத்திய பிரான்சு தமிழ்ச்சோலை பள்ளிகளுக்கிடையேயான இல்லமெய்வல்லுநர் தெரிவுப்போட்டிகள் நேற்று (30.06.2019) ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு சார்சல்…
மேலும்

மேஐர் தசரதன்

Posted by - July 2, 2019
1992 ம் ஆண்டு தன்னை விடுதலைப் புலிகளமைப்பில் இணைத்துக் கொண்ட தசா ஆரம்ப இராணுவப் பயிற்சியை முடித்துக்கொண்டு கடற்புலிகளின் படைத்துறைப் பள்ளிக்கு சென்று அங்கே பல்வேறு பயிற்சித் திட்டங்கள் மற்றும் வகுப்புகளில் இணைந்து கொணடு மிகுந்த ஆர்வத்துடன் கற்றான்.தொடர்ந்து மேஐர் போர்க்…
மேலும்

மடு அன்னையின் மடியில் இரத்த ஆறு ஓட வைத்தவர்கள்-இன்று பாதுகாப்பாம்!

Posted by - July 2, 2019
மடுத்தேவலாய பெருநாளிற்கு சிறிலங்கா இனப்டுகொலை இராணுவத்தின் முப்படை பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதாக சிங்கள ஊடகங்கள் செய்திகள் வெளியிடுகின்றன.உண்மையில் மடு அன்னையின் மடியில் இரத்த ஆறு ஓட வைத்தவர்கள் இந்த சிறிலங்கா படைகள் என்பதே நிதர்சனம்.மார்ச் மாதம் 22 ஆம் திகதி 1999 ஆம்…
மேலும்

மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2019 – ஆன்ஸ்பேர்க்,யேர்மனி

Posted by - July 1, 2019
29.6.2019 சனிக்கிழமை யேர்மனி ஆன்ஸ்பேர்க் நகரத்தில் மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இப் போட்டிகளை தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பு யேர்மனி எனும் அமைப்பு யேர்மனியின் வடமத்திய மாநிலத்தில் உள்ள தமிழாலய மாணவ மாணவிகளை ஒருங்கிணைத்து நடாத்தியிருந்தது. ஈகைச்சுடர்…
மேலும்

போராட்டத்தை தாங்கியவர்கள் புலம் பெயர் தமிழர்களே-எம்.ஏ.சுமந்திரன்

Posted by - July 1, 2019
போதைப்பொருள் வியாபாரம் நடத்தவேண்டிய தேவை விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு இருந்திருக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.போதைப்பொருள் வியாபாரம் நடத்தியே தமிழர் ஆயுதப் போராட்டம் நடத்தியதாக ஜனாதிபதி கூறியிருப்பது தமிழர் போராட்டத்தையே கொச்சைப்படுத்தும் செயற்பாடு என்றும்…
மேலும்

இரகசியத்தை காக்க தன்னுயிரை உயிராயுதமாக்கிய கடற்கரும்புலி மேஜர் பாலன் .!

Posted by - June 28, 2019
கடற்கரும்புலி மேஜர் பாலன் அவர்களின் 22ம் ஆண்டு வீரவணக்கநாள் இன்றாகும். போராட்ட வரலாறுகளில் சில வீரமரணங்கள் வரலாற்று பக்கங்களில் ஆச்சரியத்தை கொடுப்பவை.அப்படி ஒரு பக்கத்தில் தனக்கான பதிவை இட்டுசென்ற ஒரு போராளி பற்றிய பதிவு இது. யாராலும் நினைத்துப் பார்க்க முடியாத,நெஞ்சையுருக்கும்…
மேலும்

வீரியமுள்ள வித்து லெப். கேணல் கில்மன்.

Posted by - June 28, 2019
சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப். கேணல் கில்மன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். திருகோணமலை மாவட்டத்தில் 28.06.1995 அன்று எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின்…
மேலும்

இதயவணக்கம் – தமிழ்மாணி அன்ரனற் மேகலா அஞ்சலோ.

Posted by - June 21, 2019
அமரர். திருமதி. மேகலா அஞ்சலோ றூபின் (தமிழ்மானி) அவர்கள் தேசப்பற்றும் இனமொழிப் பற்றும் கொண்டு எம்மிடையே வாழ்ந்தவராவார். புலம் பெயர்ந்த எமது சிறார்கள் தாய் மொழியைக் கற்று மண்பற்றோடு வாழ வேண்டும் என்பதற்காக தன்முனைப்போடு தமிழாலய ஆசிரியையாக பல ஆண்டுகள் பணியாற்றிய…
மேலும்