பகிடிவதை தொடர்பில் கண்டனம் வெளியிட்டுள்ள சத்தியமூர்த்தி
யாழ் பல்கலைகழகத்தின் கிளிநொச்சி பீடத்தில் இடம்பெற்ற மிக மோசனமான பகிடி வதை செயற்பாடுகள் வன்மையான கண்டனத்திற்குரியதோடு, மிகுந்த கவலையினையும் ஏற்படுத்தியுள்ளது. என கிளிநொச்சி கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் தலைவரும், யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளருமான த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பில்…
மேலும்