ஈழமதி

பகிடிவதை தொடர்பில் கண்டனம் வெளியிட்டுள்ள சத்தியமூர்த்தி

Posted by - February 8, 2020
யாழ் பல்கலைகழகத்தின் கிளிநொச்சி பீடத்தில் இடம்பெற்ற மிக மோசனமான பகிடி வதை செயற்பாடுகள் வன்மையான கண்டனத்திற்குரியதோடு, மிகுந்த கவலையினையும் ஏற்படுத்தியுள்ளது. என கிளிநொச்சி கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் தலைவரும், யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளருமான த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பில்…
மேலும்

கூட்டணியில் செயலாளராக யாரை நியமிப்பது என்பதில் இழுபறி

Posted by - February 8, 2020
  சஜித் பிரேமதாச தலைமையில் அமையவுள்ள அரசியல் கூட்டணியில் செயலாளர் நாயகமாக யாரை நியமிப்பது என்ற சர்ச்சைக்கு தீர்வு காணும் வகையில் நாளை மறுநாள் (10) திங்கட்கிழமை கூடும் செயற்குழுவில் வாக்கெடுப்பை நடத்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க…
மேலும்

வவுனியாவில்  போக்குவரத்துக் காவல்துறையினர் திடீர் வீதிச் சோதனை

Posted by - February 8, 2020
  வவுனியாவில் உள்ள சிறிலங்கா போக்குவரத்து பொலிஸாரின் விசேட நடவடிக்கையால், வீதி ஒழுங்குகளை மீறி வாகனம் ஓட்டிய பல சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வவுனியா மன்னார் வீதி பட்டாணிச்சூர்‌ பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணி தொடக்கம் 7…
மேலும்

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்த இலங்கை பிரதமர்

Posted by - February 8, 2020
நான்கு நாள் பயணமாக இந்தியா சென்றுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச, இன்று இந்திய வெளியுறவு அமைச்சர் சி.ஜெய்சங்கரை சந்தித்து பேசினார். இதன்போது, இலங்கை தமிழர் விவகாரம் தொடர்பாக இந்தியா வலியுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும்

பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணிற்கு கொரொனா இல்லைனெ கண்டறியப்பட்டுள்ளது

Posted by - February 8, 2020
  கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவித்து பதுளை போதனா அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவியின் விசேட வைத்திய பரிசோதனைகள் பலவற்றிலும் அம் மாணவிக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லையென உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் உயர்கல்வியை மேற்கொண்டு வந்த இம் மாணவி…
மேலும்

மண் அகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்

Posted by - February 8, 2020
சட்டவிரோத மண் அகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கிண்ணியா பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த பகுதி மக்களினால் கிண்ணியா பிரதேச சபைக்கு முன்னால் இந்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று  (07.02.2020) முன்னெடுக்கப்பட்டுள்ளது.   மேலும், கிண்ணியா பிரதேசத்தை…
மேலும்

இரணைமடுவில் முதலைக் கடிக்கு இலக்கான மீனவர்

Posted by - February 8, 2020
  கிளிநொச்சி- இரணைமடு குளத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவரை முதலை கடித்த நிலையில் படுகாயமடைந்த மீனவா் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவத்தில் கிளிநொச்சியை சேர்ந்த அருணாச்சலம் – பரமேஸ்வரன் , வயது -31 என்பவரே படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…
மேலும்

ஜப்பானில் நங்கூரமிட்டுள்ள கப்பலில் கொரொனா தொற்றுக்குள்ளானவர்கள் தொகை அதிகரிப்பு

Posted by - February 7, 2020
ஜப்பானின் யொக்கோஹாமா (Yokohama) துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள பயணிகள் கப்பலில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 41 பேர் அடையாளங்காணப்பட்டுள்ளனர். இதற்கமைய, பயணிகள் கப்பலில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது. 3700 பேருடன் குறித்த கப்பல் கடந்த இரண்டு வாரங்களாக…
மேலும்

சட்டவிரோத மணல் அகழ்விற்கு எதிராக கிண்ணியாவில் மக்கள் போராட்டம்

Posted by - February 7, 2020
கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மகமார் மற்றும் நடு ஊற்று ஆகிய பிரதேசங்களில் நடைபெற்றுவரும் சட்டவிரோதமான மணல் அகழ்வைக் கட்டுப்படுத்தக்கோரி பிரதேசவாசிகளால் இன்று  கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டம் கச்சக்கொடித்தீவு – மகமார்  பிரதான வீதியிலும் கிண்ணியா பிரதேச…
மேலும்

மட்டக்களப்பில் வெடிபொருட்களுடன் இருவர் கைது

Posted by - February 7, 2020
  மட்டக்களப்பு- ஓட்டமாவடி பகுதியில் வெடி பொருட்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஓட்டமாவடி- இரண்டாம் குறிச்சியில் ஒருவரும், வாழைச்சேனை- ஆலிம் வீதியில் ஒருவரும் நேற்று (வியாழக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல்களின் அடிப்படையில்…
மேலும்