சவூ­தியில் சித்­தி­ர­வ­தைக்கு ஆளாக்­கப்­பட்­டுள்ள தாயை மீட்­டுத்­த­ரு­மாறு ஜனா­தி­ப­தி­யிடம் கோரிக்கை!

Posted by - March 10, 2018
திரு­கோ­ண­மலை, பெரி­ய­குளம் பகு­தியைச் சேர்ந்த சண்­மு­க­ராசா சார­தா­தேவி சவூதிக்கு பணிப்­பெண்­ணாக சென்று ஒப்­பந்த காலம் முடி­வ­டைந்த நிலை­யிலும் நாட்­டுக்கு அனுப்­பாது…
Read More

இனவழிப்பு போரின் பழுவை சுமந்து நிற்கும் ஈழத்தமிழ் பெண்களின் வாழ்வில் விடியலை ஏற்படுத்த அனைவரும் முன்வரவேண்டும்!-அனந்தி சசிதரன்

Posted by - March 9, 2018
இனவழிப்பு போரின் பழுவை சுமந்து நிற்கும் ஈழத்தமிழ் பெண்களின் வாழ்வில் விடியலை ஏற்படுத்த அனைவரும் முன்வரவேண்டும்! மகளிர் தின விழாவில்…
Read More

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை ஜெஃப்ரி ஃபெல்ட்மென் சந்தித்தார் (காணொளி)

Posted by - March 9, 2018
ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரங்களுக்கான துணை செயலாளர் நாயகம் ஜெஃப்ரி ஃபெல்ட்மென்இ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.…
Read More

கிளிநொச்சியில் கஞ்சா பொதி மீட்பு

Posted by - March 9, 2018
விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலிற்கமை, 155 ஆம் கட்டை பகுதியில் கஞ்சாவுடன் சென்ற நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அவரிடம் இருந்த கஞ்சாவும்…
Read More

குண்டு வைத்த சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்தவர் சடலமாக மீட்பு

Posted by - March 9, 2018
மட்டக்களப்பு, நாவலடி பகுதியிலுள்ள பாழடைந்த கட்டிடமொன்றிலிருந்து இளைஞரொருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.
Read More

கிளிநொச்சியில் வர்த்தக நிலையங்கள் உடைப்பு : பொலிஸார் மீது வியாபாரிகள் அதிருப்தி

Posted by - March 9, 2018
கிளிநொச்சியில் அண்மைய நாட்களாக தொடர்ச்சியாக வியாபார நிலையங்கள் உடைக்கப்பட்டு பொருட்களும் பணமும் திருடப்பட்டு வருகின்ற போதும் பொலிஸாரால் இது வரை…
Read More

யாழில் மூடப்பட்டன முஸ்லிம் வர்த்தகர்களின் கடைகள்

Posted by - March 9, 2018
யாழில் இன்றைய தினம் முஸ்லிம் வர்த்தகர்களின் கடைகள் மூடப்பட்டுள்ளதாக பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.கண்டி – திகன பகுதியில் இடம்பெற்ற இனக்கலவரத்திற்கு…
Read More

சுதந்திரமும் மதிப்பும் வடபகுதி பெண்களுக்குக் 2009ம் ஆண்டுக்கு முன்னர் கிடைத்தது!

Posted by - March 9, 2018
பெண்கள் இரவு வேளைகளில் வீதியிலும், அரச பொதுப் போக்குவரத்துக்களிலும் எதுவித பயமும் இன்றி சென்றுவரக்கூடிய ஒரு நிலை ஏற்பட வேண்டும்.
Read More

நகை கொள்ளை வழக்கு – விஜயகாந்த் உள்ளிட்ட இருவருக்கு 2 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை!

Posted by - March 8, 2018
முற்போக்கு தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் சுதர்சிங் விஜயகாந்த் உள்ளிட்ட நால்வர் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை உடமையில் வைத்திருந்த குற்றசாட்டில் குற்றவாளிகளாக…
Read More

கண்டிக்கும் அம்பாறைக்கும் தேவையான அவசர கால நிலமை வடக்கிற்கு எதற்கு ?

Posted by - March 7, 2018
கண்டிக்கும் அம்பாறைக்கும் தேவையான அவசர கால நிலமையை எதற்காக வடக்கையும் உள்ளடக்கி பிரகடனப்படுத்தபட்டுள்ளதென கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும்…
Read More