யுத்தத்திற்குப் பின்னர் தடுமாறும் இலங்கை.!

Posted by - March 20, 2018
யுத்தத்திற்குப் பின்னரான நிலைமாறுகால சூழலில் நாடு தடுமாறி திணறுகிறது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்…
Read More

மகன் – பேரப்பிள்ளை கடத்தப்பட்டு காணாமல் போன நிலையில் தேடி அலையும் இரு சகோதரிகள்!

Posted by - March 20, 2018
மகன் மற்றும் பேரப்பிள்ளை ஆகியோர் கடத்தப்பட்டு காணாமல் போன நிலையில், அவர்களை தேடி அலைந்து திரியும் வயோதிப சகோதரிகளின் நிலைமையை…
Read More

மக்களுக்கு சிறப்பான வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்வதில் அரசாங்கம் திடசங்கற்பம் –

Posted by - March 20, 2018
எதிர்காலத்தில் பொறுப்புக்களை மென்மேலும் சிறப்பாக நிறைவேற்றி மக்களுக்கு உயர்ந்த வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப் போவதாக பிரதமர்…
Read More

யாழில் தமிழ் அரசுக் கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு காணாமற்போனோரின் உறவுகள் போராட்டம்!

Posted by - March 19, 2018
காணாமல் ஆக்கப்பட்வர்களின் உறவினர்கள், இன்று பிற்பகல் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போரட்டம் நடத்தினர்.
Read More

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்களுக்கான சத்தியப்பிரமான நிகழ்வு!

Posted by - March 19, 2018
உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவுசெய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்களுக்கான சத்தியப்பிரமான நிகழ்வு நாளை மறுதினம் புதன்கிழமை (21.03.2018) மாலை…
Read More

மூன்று கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட தொழில்நுட்பவியல் ஆய்வு கூடம் ஜனாதிபதியினால் யாழில் திறந்து வைப்பு!!

Posted by - March 19, 2018
யாழ்.புனித பத்திரிசியார் கல்லூரியில் ((St. Patrick’s College) மூன்று கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட தொழில்நுட்ப மையத்தை (Technology Center)…
Read More

மட்டக்களப்பில் கணவனும், மனைவியும் சடலங்களாக மீட்பு!!

Posted by - March 19, 2018
மட்டக்களப்பு – வவுணதீவு, குறிஞ்சாமுனை பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து இன்று காலை கணவன் மற்றும் மனைவி இருவரினதும் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக வவுணதீவு…
Read More

தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்த இளைஞன்!! வவுனியாவில் தொடரும் சோகம்!!

Posted by - March 19, 2018
வவுனியாவில் இளைஞன் ஒருவர் கழுத்தறுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பண்டாரிக்குளம் பொலிசார் தெரிவித்தனர். இன்று மதியம் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில்…
Read More

பலத்த பாதுகாப்பின் மத்தியில் யாழில் ஜனாதிபதி!! காணாமற்போனோரின் உறவுகள் ஆர்ப்பாட்டம்!!

Posted by - March 19, 2018
யாழ்ப்பாணம் பத்திரிசியார் கல்லூரிக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் சார்பாக மூன்று பிரதிநிதிகளை ஜனாதிபதி சந்திக்கவுள்ளார்.யாழ்ப்பாணத்தை சென்றடைந்த…
Read More

தேன் எடுக்கச் சென்றவரை தாக்கிய கரடி

Posted by - March 19, 2018
வவுனியா – ஓமந்தை கொம்புவைத்தகுளம் வனப்பகுதியில் தேன் எடுக்கச் சென்ற நபரொருவர் கரடி தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயமடைந்துள்ளதாக ஓமந்தை ​பொலிஸார்…
Read More