பத்திரிகையில் பணியாற்றிய பக்க வடிவமைப்பாளர் அகால மரணம்!

Posted by - February 20, 2018
நெருக்கடியான காலப்பகுதியில் யாழ்.தினக்குரல் பத்திரிகையில் பணியாற்றிய பக்க வடிவமைப்பாளர்களுள் ஒருவரான இதயராஜா   மரணித்துள்ளார்.
Read More

போராட்டம் தொடங்கி ஒருவருடம் நிறைவு! காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கிளிநொச்சியில் போராட்டம்!

Posted by - February 20, 2018
கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை மீட்டுத் தருமாறு கோரி அவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டம் இன்று ஓராண்டு முடிந்த…
Read More

தமிழ் கட்சிகள் ஒரு பொது கொள்கையின் அடிப்படையில் செயற்பட வலியுறுத்தல்- என். ஸ்ரீகாந்தா

Posted by - February 20, 2018
தமிழ் மக்களின் தேசிய பிரச்சினைக்கும், அடிப்படைப் பிரச்சினைக்கும் தமிழ் கட்சிகள் ஒரு பொது கொள்கையின் அடிப்படையில் ஒன்றிணைந்து செயற்பட தமிழ்…
Read More

திருகோணமலை பாலத்தின் கீழிருந்து 10 குண்டுகள் மீட்பு

Posted by - February 20, 2018
திருகோணமலை, மூதூர் கிளிவெட்டி பாலத்தின் கீழிருந்து 10 குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. 40 மில்லிமீற்றர் வகையைச் சேர்ந்த கிரேனெற் லோன்சர் ரக…
Read More

வவுனியா சிங்கள பிரதேச செயலக பிரிவில் சிகரட் விற்பனை முற்றாகத் தடை

Posted by - February 20, 2018
சிகரட் மற்றும் புகையிலை சார்ந்த உற்பத்தி பொருட்களின் விற்பனை முற்றாக நிறுத்த வவுனியா – சிங்கள பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட…
Read More

நீதிபதி இளஞ்செழியனின் மற்றுமொரு அதிரடி தீர்ப்பு.!

Posted by - February 20, 2018
யாழ்ப்­பா­ணத்தில் கடந்த 2012ஆம் ஆண்டு ஒன்­று­விட்ட முறை­யான சகோ­தரி ஒரு­வரை இரண்டு முறை பாலியல் வன்­பு­ணர்வு செய்து அப் பெண்ணை…
Read More

தனிமையில் வாழ்ந்த மூதாட்டி சடலமாக மீட்பு!

Posted by - February 19, 2018
மானிப்பாய் கட்டுடைப் பகுதியில் தனிமையில் வாழ்ந்த 74 வயது மூதாட்டி இன்று (19) நண்பகல் சடலமாக மீட்கப்பட்டதாக மானிப்பாய் பொலிஸார்…
Read More

இரண்டு வார அவகாசம்; நியமனம் இன்றேல் போராட்டம் – வடக்கு பட்டதாரிகள் தீர்மானம்

Posted by - February 19, 2018
பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் வாக்குறுதி அளிக்கப்பட்டு விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்த “அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனங்களை எதிர்வரும் உடனடியாக வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை
Read More

தலைமன்னார் கிராம மீனவர்கள் பொலிஸ் நிலையம் முன் ஆர்ப்பாட்டம்

Posted by - February 19, 2018
இலங்கை கடல்பரப்பில் உள்ள ‘தீடை’ பகுதியில் மீன் பிடியில் ஈடுபட்டுவரும் தலைமன்னார் கிராம மீனவர்களுக்கு கடற்படையினர் தொடர்ந்தும் இடையூரை ஏற்படுத்தி…
Read More

வடமராட்சி கிழக்கு, பூனைத் தொடுவாயில் 10 மீனவர்கள் படுகொலை நாள் அனுஸ்டிப்பு!

Posted by - February 19, 2018
வடமராட்சி கிழக்கு, பூனைத் தொடுவாய் கடற்ப்பரப்பில் 1994ம் ஆண்டு சிறிலங்கா கடற்ப்படையினரால், கடற்தொழிலுக்குச் சென்ற 10 மீனவர்கள் வெட்டியும் சுட்டும்…
Read More