மருந்துப்பொருள் இறக்குமதிக்கு முன்னுரிமை வழங்க தீர்மானம்!

Posted by - March 3, 2022
அத்தியாவசிய மருந்துப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நிதி அமைச்சு மற்றும் மத்திய வங்கியுடன் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தின்…
Read More

நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 20 பேர் பலி

Posted by - March 3, 2022
நாட்டில் மேலும் 20 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரை…
Read More

புதிதாக 13 மேல் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்

Posted by - March 3, 2022
மேல் நீதிமன்றிற்கு புதிதாக 13 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இவர்களுக்கான நியமனக்…
Read More

அமைச்சரவையில் திடீர் மாற்றம்

Posted by - March 3, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அமைச்சரவையில் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்கவுக்கு புதிய…
Read More

விமல், கம்மன்பில, வாசுதேவ மூவரும் நீக்கம்

Posted by - March 3, 2022
அமைச்சர்களான உதய கம்மன்பில, விமல் வீரவன்ச மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகிய மூவரும் அமைச்சர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் என…
Read More

விமலுக்கு சாணக்கியன் பதிலடி

Posted by - March 3, 2022
அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு கையை உயர்த்தி, ஜனாதிபதியின் அதிகாரத்தை பலப்படுத்தப் போவதாக கூறியவர்கள்,   அரசாங்கத்தின் செயற்பாடுகளை இன்று விமர்சிக்கின்றனர் எனத்…
Read More

நாளை 7.30 மணித்தியால மின்வெட்டு

Posted by - March 3, 2022
நாடளாவிய ரீதியில் நாளை (04) 7 மணித்தியாலங்கள் 30 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.…
Read More

அபுதாபி இளவரசருடன் ஜனாதிபதி தொலைபேசி உரையாடல்

Posted by - March 3, 2022
அபுதாபியின் பட்டத்து இளவரசரும், ஐக்கிய அரபு அமீரக ஆயுதப்படைகளின் துணைத் தளபதியுமான ஷேக் மொஹமட் பின் சயீத் அல் நஹ்யான்,…
Read More

பெரசிட்டமோலுக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்

Posted by - March 3, 2022
பெரசிட்டமோல் மாத்திரையின் அதிகபட்ச சில்லறை விலை தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
Read More

மலையக மக்களின் உரிமை மீட்டெடுக்கப்பட்டுள்ளது! -வடிவேல் சுரேஷ்

Posted by - March 3, 2022
மலையக மக்களின் உரிமை மீட்டெடுக்கப்பட்டுள்ளது என, பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல்…
Read More