கடுமையான சட்ட நடவடிக்கை..! சுற்றாடல் அமைச்சர் விடுத்துள்ள எச்சரிக்கை!

Posted by - March 30, 2022
தினந்தோறும் ஆயிரக்கணக்கான வெற்று தண்ணீர் போத்தல்கள், வெற்று குளிர்பான போத்தல்கள் மற்றும் முகக்கவசம் முதலானவை சுற்றுச்சூழலில் வீசப்படுவதாக சுற்றாடல் அமைச்சர்…
Read More

எரிபொருட்களின் விலைகள் குறையும் வாய்ப்பு?

Posted by - March 29, 2022
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் கணிசமாகக் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இரண்டு வருடங்களின் பின்னர் சீனாவின் ஷாங்காய் நகரம்…
Read More

சம்பிக்க ரணவக்க தாக்கல் செய்த மனு நிராகரிப்பு

Posted by - March 29, 2022
முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் சாட்சி விசாரணையை இடைநிறுத்த…
Read More

புத்தாண்டுக்கு பின் நாடாளுமன்றத்தில் பெரிய மாற்றம் ஏற்படும்

Posted by - March 29, 2022
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை கட்டியெழுப்ப கூடிய ஒரே தலைவர் ரணில் விக்ரமசிங்க எனவும் அவரிடம்…
Read More

பங்களாதேஷிடமிருந்து மீண்டும் கடன் கோரியுள்ள இலங்கை

Posted by - March 29, 2022
பங்களாதேஷிடம் இருந்து மேலும் 250 மில்லியன் அமெரிக்க டொலர் நாணய பரிமாற்றத்தை இலங்கை நாடியுள்ளதாக நியூஸ் ஃபர்ஸ்ட் இன்று தெரிவித்துள்ளது.…
Read More

இலங்கையில் ஏற்பட்டுள்ள பாரிய நெருக்கடியின் பின்னணியில் மந்திரவாதி பெண்

Posted by - March 29, 2022
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பாரிய நெருக்கடியின் பின்னணியில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் மூட நம்பிக்கையே காரணம் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள்…
Read More

எம்மைப் பார்த்து விடுதலைப் புலிகளின் தலைவர் சிரித்துக் கொண்டிருப்பார்!

Posted by - March 29, 2022
ராஜபக்சவினரிடம் இருந்து நாட்டை காப்பாற்றவே விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் போரில் ஈடுபட்டதாக நினைத்து பார்க்கும் போது எண்ண தோன்றுவதாக…
Read More

தமிழர்களுக்கு எதிராக இனவாதம் பேசிய சிங்கள ஊடகவியலாளர் : கடும் கோபமடைந்த ரணில்

Posted by - March 29, 2022
இனவாத கருத்துக்களை முன்வைப்பதற்கு முயன்ற சிங்கள தொலைக்காட்சியின் அறிவிப்பாளருக்கு முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடுமையான பதில்களை வழங்கியுள்ளார்.
Read More

அரசாங்கத்தின் அசமந்த போக்கால் நாட்டு மக்கள் நடுரோட்டில்-வேலு குமார்

Posted by - March 29, 2022
அரசாங்கத்தின் அசமந்த போக்கால் நாட்டு மக்கள் நடுரோட்டில் நிற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அரசுக்கு எதிர்ப்பை தெரிவிக்க ஒன்றிணைவோம் என…
Read More