’10 பேர் பாய்வதற்கு தயார்’

Posted by - March 24, 2022
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களின் 10 பேர், விரைவில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில்…
Read More

நாட்டில் மேலும் 05 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு

Posted by - March 24, 2022
நாட்டில் நேற்று  (23.03.2022) கொரோனா தொற்றால் மேலும் 05 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு உயிரிழந்துள்ளவர்களில்…
Read More

நிதிச் சேவையை வழங்குவதற்கான VAT அதிகரிப்பு

Posted by - March 24, 2022
நிதிச் சேவையை வழங்குவதற்கான சேர் பெறுமதி வரியை அதிகரிப்பதற்கான உரிய சட்டமூலம் திருத்தங்களுடன் இன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கமைய 2022…
Read More

சீனி இறக்குமதி தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள விஷேட கோரிக்கை

Posted by - March 24, 2022
உடனடியாக சிகப்பு சீனியை இறக்குமதி செய்ய அனுமதி வழங்குமாறு வர்த்தக அமைச்சு நிதி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது. எதிர்வரும் பண்டிகை…
Read More

நாளை 6 மணித்தியாலங்களுக்கு அதிக மின்வெட்டு

Posted by - March 24, 2022
நாளைய தினமும் (23) நாட்டில் மின்வெட்டினை மேற்கொள்ள இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு தேசிய பொதுப் பயன்பாடுகள் திணைக்களம்…
Read More

முசம்மில், ஜயநந்த, நிமலிடம் நட்ட ஈடு கோரும் அசாத் சாலியின் கோரிக்கை நீதிமன்றினால் நிராகரிப்பு

Posted by - March 24, 2022
மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து நட்ட ஈட்டை பெற்றுத்தருமாறு மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி முன் வைத்துள்ள கோரிக்கையை…
Read More

O/L பரீட்சையில் மாற்றமில்லை – திட்டமிட்டப்படி நடைபெறும் என அறிவிப்பு!

Posted by - March 24, 2022
கடந்த ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரபத்திர சாதாரண தர பரீட்சைகள் திட்டமிட்டபடி மே மாதம் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வி…
Read More

புதிய வரவு – செலவு திட்டம் ஊடாக மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் – மைத்திரிபால

Posted by - March 24, 2022
பொருளாதார  ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டம் காணப்படவில்லை.…
Read More

தற்போதைய அமைச்சரவை கட்டமைப்பு தொடர்பில் மன்றுக்கு அறிக்கை வேண்டும் – சட்ட மா அதிபருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

Posted by - March 24, 2022
தற்போதைய அமைச்சரவையின் கட்டமைப்பு தொடர்பில் நீதிமன்றுக்கு அறிக்கையொன்றினை சமர்ப்பிக்குமாறு சட்ட மா அதிபருக்கு உயர் நீதிமன்றம் நேற்று ( 23)…
Read More

தமிழர்கள் மீதான அழிப்பும் ‘கர்மா’ வே இன்று சிங்களவர்களை வதைக்கின்றது – சிறிதரன்

Posted by - March 24, 2022
முள்ளிவாய்க்காலில் கஞ்சிக்காக வரிசையில் நின்ற குழந்தைகள், கர்ப்பிணிப்பெண்கள் மீதும் குண்டுகளை வீசிக்கொன்ற ஜனாதிபதி  கோட்டாபாயவினதும் பிரதமர் மஹிந்த அரசினதும்  ”கர்மா”…
Read More