சதோச வளாகத்தில் இது வரை 102 மனித எச்சங்கள் மீட்பு

Posted by - August 27, 2018
மன்னார் ‘சதோச’ வளாகத்தில் புதிய கட்டடம் அமைப்பதற்காக அகழ்வுகள் மேற்கொன்ட சமயத்தில் சந்தோகத்திற்கு இடமான மனித எச்சங்கள் மீட்கப்ப்டதை தொடர்ந்து…
Read More

மகாவலி அதிகாரசபை எதிர்ப்பு பேரணிக்கு மகாவலி எதிர்ப்பு தமிழர்மரபுரிமை பேரவை அழைப்பு

Posted by - August 27, 2018
தமிழர்களின் பூர்வீக வாழ்விடங்கள் திட்டமிட்டு ஆழும் வர்க்கத்தினால் அபகரிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மகாவலி ‘எல்’ வலயம் ஊடாக முல்லைத்தீவு நகர…
Read More

அனைத்து தமிழ் மக்களும் அணிதிரண்டுஒத்துழைக்குமாறு கஜேந்திரகுமார்அழைப்பு

Posted by - August 27, 2018
தமிழர் தாயகத்தின் இதய பூமியாகி மணலாற்றுப் பகுதியில் வாழ்ந்த தமிழ் மக்கள் கடந்த 1984ஆம் ஆண்டு காலப்பகுதியில் இராணுவ வன்முறைகள்காரணமாக அப் பகுதிகளிலிருந்து முற்றாக வெளியேறநிற்பந்திக்கப்பட்டனர்.
Read More

முள்ளிவாய்க்காலுடன் தமிழர்கள் மீதான இனவழிப்பு முடியவில்லை!-பார்த்திபன்

Posted by - August 27, 2018
முள்ளிவாய்க்காலுடன் தமிழ் மக்கள் மீதான தமிழ் தேசத்தின் மீதான இனவழிப்பு முடிவடையவில்லை. இன்றும் அது தொடர்கின்றது . ஆனால் அது…
Read More

சிவகுமாரன், அமிர்தலிங்கம் ஆகியோரின் பிறந்ததின நிகழ்வுகள் அனுஸ்டிப்பு

Posted by - August 26, 2018
தியாகி பொன் சிவகுமாரன் மற்றும் அரசியல்; தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் ஆகியோரின் ஜனன தின நிகழ்வுகள் தமிழீழ விடுதலை இயக்கத்தின்…
Read More

மகாவலி திட்டத்தை எதிர்க்க முல்லையில் ஒன்றுகூடுவோம் -சத்தியலிங்கம்

Posted by - August 26, 2018
தமிழரின் பாரம்பரிய நிலமாகிய வடக்கு கிழக்கு மாகாணங்களின் நிலத்தொடர்பை நிரந்தரமாக பிரிக்கும் மகாவலி திட்டத்தை எதிர்க்க முல்லை மண்ணில் ஒழுங்குசெய்யப்பட்டுள்ள சனநாயக ரீதியான…
Read More

மைத்திரியின் பணியாளர் ஹோட்டலி மர்ம மரணம்!

Posted by - August 26, 2018
யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ பணியாளர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தனியார் ஹோட்டலின் இரண்டாவது மாடியின்…
Read More

நாட்டில் வாழ்கின்ற தமிழ் மக்களுக்கு அதிகார பகிர்வு தேவை-மனோ

Posted by - August 26, 2018
நாட்டில் வாழ்கின்ற தமிழ் மக்களுக்கு அதிகார பகிர்வு தேவை. ஆனால் அந்த அதிகார பகிர்வை காரணம் காட்டி பொருளாதார நன்மைகளை…
Read More

வண்டி மாட்டினை வெட்டி விற்ற ஒருவர் கைது

Posted by - August 26, 2018
மாட்டுவண்டி சவாரி மாட்டினை வெட்டி இறைச்சியாக்கிய ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன்,  மற்றொருவர் தப்பி சென்றுள்ளதாக தர்மபுரம் பொரிஸார் தெரிவிக்கின்றனர். வடமாகாணத்தில் மாட்டுவண்டி…
Read More