உழவுஇயந்திரம் தடம்புரண்டதில் இளைஞன் பலி!

Posted by - August 28, 2018
கிளிநொச்சி ஊரியான் பகுதியில் உழவியந்திரம் தடம்புரண்டதில் ஊரியான் பகுதியை சேர்ந்த 23 வயதான சியாந் என்ற இளைஞன் உயிரிழந்துள்ளர்.
Read More

59 ஆவது நாளை எட்டியுள்ள மனித எலும்புக்கூடு அகழ்வு பணிகள்!

Posted by - August 28, 2018
மன்னார் ‘சதோச’ வளாகத்தில் தொடர்சியாக சந்தோகத்திற்கு இடமான மனித எச்சங்கள் மீட்க்கப்பட்டு வருகின்றன. குறித்த வளாத்தில் 59 ஆவது தடவையாக…
Read More

முல்லைத்தீவில் அணிதிரண்ட மக்களின் ஓங்கி ஒலித்த குரல் – சிங்களமே தமிழர் நிலங்களை விழுங்காதே

Posted by - August 28, 2018
முல்லைத்தீவு மாவட்டத்தில் மகாவலி அதிகாரசபையினால் மேற்கொள்ளப்படும் அத்துமீறல்களுக்கு எதிரான 3 அம்ச கோரிக்கையை முன்வைத்து மகாவலிக்கு எதிரான தமிழர் மரபுரிமை…
Read More

தண்ணீர் கோரி மண்டானை மக்கள் ஆர்ப்பாட்டம்

Posted by - August 27, 2018
திருக்கோவில் பிரதேச சபைக்குட்பட்ட மண்டானை கிராமத்துக்கான நீர் விநியோகமானது கடந்த மூன்று நாட்களாக தடை செய்யப்பட்டுள்ளமையைக் கண்டித்து கிராம மக்கள்…
Read More

சதோச வளாகத்தில் இது வரை 102 மனித எச்சங்கள் மீட்பு

Posted by - August 27, 2018
மன்னார் ‘சதோச’ வளாகத்தில் புதிய கட்டடம் அமைப்பதற்காக அகழ்வுகள் மேற்கொன்ட சமயத்தில் சந்தோகத்திற்கு இடமான மனித எச்சங்கள் மீட்கப்ப்டதை தொடர்ந்து…
Read More

மகாவலி அதிகாரசபை எதிர்ப்பு பேரணிக்கு மகாவலி எதிர்ப்பு தமிழர்மரபுரிமை பேரவை அழைப்பு

Posted by - August 27, 2018
தமிழர்களின் பூர்வீக வாழ்விடங்கள் திட்டமிட்டு ஆழும் வர்க்கத்தினால் அபகரிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மகாவலி ‘எல்’ வலயம் ஊடாக முல்லைத்தீவு நகர…
Read More

அனைத்து தமிழ் மக்களும் அணிதிரண்டுஒத்துழைக்குமாறு கஜேந்திரகுமார்அழைப்பு

Posted by - August 27, 2018
தமிழர் தாயகத்தின் இதய பூமியாகி மணலாற்றுப் பகுதியில் வாழ்ந்த தமிழ் மக்கள் கடந்த 1984ஆம் ஆண்டு காலப்பகுதியில் இராணுவ வன்முறைகள்காரணமாக அப் பகுதிகளிலிருந்து முற்றாக வெளியேறநிற்பந்திக்கப்பட்டனர்.
Read More

முள்ளிவாய்க்காலுடன் தமிழர்கள் மீதான இனவழிப்பு முடியவில்லை!-பார்த்திபன்

Posted by - August 27, 2018
முள்ளிவாய்க்காலுடன் தமிழ் மக்கள் மீதான தமிழ் தேசத்தின் மீதான இனவழிப்பு முடிவடையவில்லை. இன்றும் அது தொடர்கின்றது . ஆனால் அது…
Read More

சிவகுமாரன், அமிர்தலிங்கம் ஆகியோரின் பிறந்ததின நிகழ்வுகள் அனுஸ்டிப்பு

Posted by - August 26, 2018
தியாகி பொன் சிவகுமாரன் மற்றும் அரசியல்; தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் ஆகியோரின் ஜனன தின நிகழ்வுகள் தமிழீழ விடுதலை இயக்கத்தின்…
Read More