அன்னை பூபதி அவர்களின் 31ம் ஆண்டு நினைவு எழுச்சி நிகழ்வு-பிராங்பேர்ட்

Posted by - April 22, 2019
அன்னை பூபதி அவர்களின் 31ம் ஆண்டு நினைவு எழுச்சி நிகழ்வுடன் நாட்டுப்பற்றாளர் நாளும் மிகவும் உணர்வுபூர்வமாக யேர்மனியின் பிராங்பேர்ட் மற்றும்…
Read More

யேர்மனியில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது தமிழீழ நாட்டுப் பற்றாளர் தின நிகழ்வுகள்.

Posted by - April 21, 2019
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் இலட்சியப் பயணத்திலே போரின் பக்கத் துணையாளர்களாய் வாழ்ந்து, பல்வேறு சந்தர்ப்பங்களில், பல்வேறு சம்பவங்களில் சாவடைந்த நாட்டுப்பற்றாளர்களை…
Read More

வெளிநாடொன்றில் கோர விபத்தில் சிக்கி உயிர்விட்ட இலங்கையர்!

Posted by - April 20, 2019
சவூதி அரேபியாவில் இடம்பெற்ற கோர விபத்தில் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று மாலை இந்த விபத்து…
Read More

தமிழ்க் கல்விக் கழகத்தின் 29வது அகவை நிறைவு விழா – 2019, யேர்மனி,முன்சன், (München)

Posted by - April 14, 2019
தமிழாலயங்களின் ஒருங்கிணைப்பு நடுவமான தமிழ்க் கல்விக் கழகத்தின் 29வது ஆண்டுவிழா வாகை சூடியவரும் வளப்படுத்தியவரும் எனும் முழக்கத்துடன் யேர்மனியில் ஐந்தாவது…
Read More

ஜேர்மனில் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் சிக்கலில்!

Posted by - April 13, 2019
சிறைப்படுத்தப்பட்டிருந்த இலங்கையின் 15 படைவீரர்களை கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட இலங்கை தமிழருக்கு எதிராக ஜேர்மனிய அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல்…
Read More

தமிழ் தந்த பெருமையுடன் 29வது அகவை நிறைவில் தமிழ்க் கல்விக் கழகம். – யேர்மனி,லான்டவ், Offenbach, an der Queich

Posted by - April 9, 2019
தமிழாலயங்களின் ஒருங்கிணைப்பு நடுவமான தமிழ்க் கல்விக் கழகத்தின் 29வது ஆண்டுவிழா வாகை சூடியவரும் வளப்படுத்தியவரும் எனும் முழக்கத்துடன் யேர்மனியின் தென்மேற்கு…
Read More

கல்விக் கொடை தந்த கடவுளார்களையும் அகரத்தில் ஆரம்பித்து சிகரம் தொட்டவர்களையும் மதிப்பளிக்கும் நிகழ்வு – யேர்மனி,Bielefeld

Posted by - April 9, 2019
தமிழாலயங்களின் ஒருங்கிணைப்பு நடுவமான தமிழ்க்கல்விக்கழகத்தின் 29வது ஆண்டுவிழா கல்விக் கொடை தந்த கடவுளார்களையும், அகரத்தில் ஆரம்பித்து சிகரம் தொட்டவர்களையும், மதிப்பளிக்கும்…
Read More

பிரான்சில் மே 18 தமிழின அழிப்பு நினைவை முன்னிட்ட கலந்துரையாடல்!

Posted by - April 8, 2019
தமிழின அழிப்பின் அதியுச்ச நாளாம் முள்ளிவாய்கால் மே 18 ஐ முன்னிட்டு பிரான்சில் நடாத்தப்பட்டதமிழ் நலன்புரி அமைப்புகளுடனான ஒன்றுகூடல்.தமிழர் ஒருங்கிணைப்புக்…
Read More

பின்லாந்தில் வீதி விபத்தொன்றில் ஈழத்துச் சிறுவன் பரிதாபமாக பலி..!

Posted by - April 7, 2019
ஈழத்தைச் சேர்ந்த சிறுவனொருவன், பின்லாந்தில் சாலை விபத்தொன்றில்,  பரிதாபமாக உயிரிழந்துள்ளான். மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்தைச் சேர்ந்த குணசேகரம் (குணம் மாஸ்ரர்) என்ற…
Read More

பிரித்தானியாவில் இலங்கை தமிழர் படுகொலை!

Posted by - April 7, 2019
பிரித்தானியாவின் ஹாரோ தென் பகுதியில் நேற்றைய தினம் உயிரிழந்தவர் இலங்கை தமிழரான நாற்பது வயதான விமல் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. .காலில்…
Read More