யேர்மன் தலைநகரின் நெடுஞ்சாலையில் தமிழின அழிப்பு பதாகைகள் !

Posted by - May 14, 2019
தமிழின அழிப்பு நாள் நினைவு சுமந்து பேர்லின் மாநகரில் பல்லாயிரக்கணக்காக மக்கள் வாகனத்தில் செல்லும் அதிவேக பாதையை மையமாக கொண்டு…
Read More

மே 18 – இத்தேதி வந்தாலே உடம்பு சிலிர்க்காத – தமிழன் இப் புவிப்பந்தில் கிடையாது.

Posted by - May 14, 2019
மே 18 – இத்தேதி வந்தாலே உடம்பு சிலிர்க்காத – தமிழன் இப் புவிப்பந்தில் கிடையாது. மாபெரும் இனப்படுகொலை ஞாபகம்…
Read More

பிரான்சு பரிசில் தமிழின அழிப்பினை உணர்த்தும் கலைஞர்களின் தெருவெளி ஆற்றுகை!

Posted by - May 12, 2019
பிரான்சு பரிசில் தமிழின அழிப்பினை உணர்த்தும் கலைஞர்களின் தெருவெளி ஆற்றுகை! சிறிலங்கா அரசினால் திட்டமிட்டு நடாத்தப்பட்ட தமிழின அழிப்பின் அதி…
Read More

நினைவுப் பேரிணைவு மாநாடு யேர்மனி – 2019

Posted by - May 11, 2019
11.5.2019 சனிக்கிழமை யேர்மனி எசன் நகரத்தில் யேர்மனி தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட நினைவுப் பேரிணைவு மாநாடு மிகச்…
Read More

வலிக்கிறது வருடங்கள் பத்தாகியும் – இரா.செம்பியன்-

Posted by - May 9, 2019
வலிக்கிறது வருடங்கள் பத்தாகியும். ***** **** திரும்பிப் பார்க்கிறேன் வருடங்கள் பத்தாகியும் வலியின் தடங்களை..! கொட்டிய நச்சு வெடிகளுக்கு மத்தியிலே…
Read More

கடும் மழைக்கு மத்தியில் பிரான்சு பொண்டியில் இடம்பெற்ற கவனயீர்ப்பு நிகழ்வு!

Posted by - May 9, 2019
முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் வலிசுமந்த 10 ஆவது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு இன அழிப்புக்கு நீதி கோரிய கவனயீர்ப்பும் போராட்டமும்…
Read More

புலம்பெயர்ந்து வந்தவர்கள் தங்கள் தாய்மொழியில் அக்கறையாக உள்ளனர்: ஜெர்மன் அரசு!

Posted by - May 8, 2019
புலம்பெயர்ந்து வந்தவர்கள் தங்கள் தாய்மொழியில் அக்கறையாக உள்ளனர் என்று அரசு வெளியிட்டுள்ள ஆய்வு ஒன்றின் மூலமாக புலப்படுகிறது.மில்லியன் கணக்கான ஜேர்மனியர்கள்…
Read More

யாழ்.பல்கலைக் கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளை உடனே விடுவிக்க வேண்டும்! – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!

Posted by - May 6, 2019
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் யாழ் பல்கலைக் கழகத்திற்குள் நுழைந்து பாதுகாப்புச் சோதனை நடவடிக்கை என்ற பெயரில் சிறிலங்கா இராணுவத்தினர்…
Read More