சமர்வீரன்

சொகுசு பேரூந்துகளில் பயணம் செய்பவர்ர்களை இலக்கு வைத்து திருடர்கள் கைவரிசை!

Posted by - November 14, 2023
சொகுசு பேரூந்துகளில் பயணம் செய்பவர்களே விழிப்பாக இருங்கள். சொகுசு பேரூந்துகளில் பயணம் செய்பவர்ர்களை இலக்கு வைத்து திருடர்கள் தமது கைவரிசைகளை காட்டி வருகின்றனர். அந்த வைகையில் கடந்த 2ம் திகதி இரவு பலாலியிலிருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த NGC சொகுசு…
மேலும்

யேர்மனி தமிழ்க் கல்விக் கழகத்தினால் நடாத்தப்பட்டுவரும் ஆசிரியர்களுக்கான பயிலரங்கு.

Posted by - November 12, 2023
யேர்மனியில் தமிழ்க் கல்விக் கழகத்தின் கீழியங்கும் 110க்கு மேற்பட்ட தமிழாலயங்களின் இளநிலை ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்தும் நோக்கில் மேற்படி பயிலரங்கு 11.11.2023 சனிக்கிழமை வடமத்திய மாநிலத்தில் தொடங்கியதையடுத்து, 12.11.2023 ஞாயிற்றுக்கிழமை மத்திய மாநிலத்துக்கான பயிலரங்கு சிறப்புற நடைபெற்றது. இப்பயிலரங்குகளில் கிட்டத்தட்ட…
மேலும்

டென்மார்க் கொல்பேக் நகரில் பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் மற்றும் ஏனைய மாவீரர்களுக்கான வணக்க நிகழ்வு.

Posted by - November 7, 2023
04.11.2023 சனிக்கிழமை மாலை 18:00 மணிக்கு டென்மார்க் கொல்பேக் நகரில், கிளிநொச்சி மாவட்டத்தில் 02.11.2007 அன்று சிறிலங்கா வான் படையின் குண்ட வீச்சுத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட “தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர்” பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன், உட்பட ஏனைய மாவீரர்களுக்கான வீரவணக்க…
மேலும்

யேர்மன் வூப்பெற்றால் நகரில் 4.11.23 அன்று விடுதலைக் காந்தள் போட்டி நிகழ்வு.

Posted by - November 7, 2023
யேர்மன் வூப்பெற்றால் நகரில் 4.11.23 சனிக்கிழமை அன்று தாயக விடுதலைப் பாடலுக்கான விடுதலைக் காந்தள் எனும் மாபெரும் எழுச்சிப் போட்டி நிகழ்வு தமிழ்ப் பெண்கள் அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்டது. முதலில் பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வன் அவர்கட்கு சுடர் ஏற்றி மலர் தூவி வீர…
மேலும்

யேர்மன் நாட்டு ஜனாதிபதியைச் சந்தித்த ஈழத்தமிழர் திரு. ஜெனீவன் நல்லையா

Posted by - November 5, 2023
யேர்மனியில் றுஸ்ஸெல்ஸ்கைம் (Rüsselsheim am Main) நகரில் வசித்து வரும் திரு. ஜெனீவன் நல்லையா அவர்கள், ஈழத்தில் பிறந்து, பத்து வயதில் யேர்மனிக்கு வருகைதந்து, பாடசாலைக்கல்வியைக் கற்று, தொழிற்கல்வி பயின்று, 12 வருடங்கள் மின்சக்தி வர்த்தக நிறுவனத்தில் பணிபுரிந்த வேளையில், மின்சக்தித்…
மேலும்

நெதர்லாந்தில் தேசிய மாவீரர் நினைவு சுமந்த கரப்பந்தாட்டச் சுற்றுப் போட்டி-04-11-2023.

Posted by - November 5, 2023
நெதர்லாந்தில் தேசிய மாவீரர் நினைவு சுமந்த கரப்பந்தாட்டச் சுற்றுப் போட்டி 04-11-2023சனி அல்க்மார் நகரில் வெகு சிறப்பாக நடைபெற்றது. சுமார் 10.00 மணியளவில் பொதுச்சுடரேற்றலுடன் ஆரம்பித்த நிகழ்வு, ஈகைச்சுடரேற்றல், அகவணக்கம், மலர்வணக்கம் என ஆரம்ப நிகழ்வுகளைத் தொடர்ந்து கரப்பந்தாட்டப் போட்டிகள் மிகவும்…
மேலும்

பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வன் அவர்களுடைய நினைவு வணக்க நிகழ்வில் யேர்மனி அரசியல்பிரிவின் பொறுப்பாளர் திரு. திருநிலவன் அவர்கள் ஆற்றிய உரை.

Posted by - November 5, 2023
பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வன் அவர்களுடைய நினைவு வணக்க நிகழ்வில் யேர்மனி அரசியல்பிரிவின் பொறுப்பாளர் திரு. திருநிலவன் அவர்கள் ஆற்றிய உரை. 4.11.2023
மேலும்

யேர்மனி போகும் நகரில் இடம்பெற்ற பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வன் அவர்களுடைய வணக்க நிகழ்வு.

Posted by - November 5, 2023
யேர்மனி போகும் நகரில் 4.11.2023 சனிக்கிழமை பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வன் அவர்களுடையதும் அவரோடு வீரச்சாவினைத் தளுவிக்கொண்ட ஆறு மாவீரர்களுடையதுமான வீர வணக்க நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. போகும் நகரமக்களும் அதனை அன்டிய நகர்களில் உள்ள தமிழீழமக்களும் கலந்துகொண்டு சுடர் ஏற்றி மலர்…
மேலும்