யாழில் வாளுடன் இளைஞர் கைது

Posted by - October 14, 2018
யாழ்ப்பாணம், உடுவில் பகுதியிலுள்ள வீடொன்றில் வாள் ஒன்றுடன் இளைஞரொருவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். உடுவிலிலுள்ள…
Read More

மட்டக்களப்பில் கடல்பாசி காரணமாக கரைவலை மீன்பிடி பாதிப்பு

Posted by - October 14, 2018
கடலில் காணப்படும் ஒருவகையான கடல்பாசி காரணமாக கரைவலை மீன்பிடி பாதிப்படைந்துள்ளதாக மட்டக்களப்பு கரைவலை மீன்பிடி தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். மட்டக்களப்பில்…
Read More

பூசகர் ஒருவரது வீட்டுக்குள் வாள்களுடன் புகுந்த கும்பல்

Posted by - October 14, 2018
சாவகச்சேரியில் பூசகர் ஒருவரது வீட்டுக்குள் வாள்களுடன் புகுந்த கும்பல் ஒன்று 15 பவுண் நகைகள் மற்றும் பணம் என்பவற்றை கொள்ளையிட்டு…
Read More

கேரளா கஞ்சா மீட்பு

Posted by - October 14, 2018
வவுனியா நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகே இன்று அதிகாலை 5.45 மணியளவில் பஸ் ஒன்றிலிருந்து கேரளா கஞ்சாவினை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து…
Read More

மடுத் திருத்தலத்திற்குச் சென்ற பஸ் விபத்துக்குள்ளானது

Posted by - October 14, 2018
மடுத் திருத்தலத்திற்குச் சென்ற பஸ் வவுனியா, செட்டிகுளம் பகுதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் காயமடைந்து செட்டிகுளம்…
Read More

மின்னொழுக்கினால் தீக்கிரையான வீடு

Posted by - October 14, 2018
வாகரை – அம்பந்தனாவெளி எனும் கிராமத்திலுள்ள வீடொன்று மின்னொழுக்கினால் தீப்பற்றிய நிலையில் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக பிரதேச அனர்த்த நிவாரண …
Read More

அனுமதியின்றி பனை மரம் அகற்றிய இருவர் கைது

Posted by - October 13, 2018
கிளிநொச்சி கண்டாவளைப் பிரதேசத்தில் தனியார் காணி ஒன்றில்  இன்று காலை   அனுமதி இன்றி பனைமரங்களை ஜேசிபி கொண்டு அகற்றிய குற்றச்சாட்டில்…
Read More

யாழில் அதிகாலையில் வீடு­க­ளுக்குள் புகுந்த கும்­பல்

Posted by - October 13, 2018
alயாழ்ப்­பா­ணம் – ஏழா­லை பகுதியில் கத்தி, கொட்­டன்­க­ளு­டன் வீடு­க­ளுக்குள் புகுந்த கும்­பல் அட்­டூ­ழி­யத்­தில் ஈடுபட்டதுடன், வீடு­க­ளில் இருந்த பொருட்கள், வேலி­கள்,…
Read More

யாழில் திடீரென வாளுடன் வந்த இளைஞனால் பரபரப்பு!

Posted by - October 13, 2018
 யாழில் திடீரென வாளுடன்வந்த நபரால் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் அளவெட்டிப்பகுதியில் உள்ள விளையாட்டு மைதானம் ஒன்றில் வாளுடன்…
Read More

யாழ்.பல்கலை மாணவர்களை அச்சுறுத்திய சிங்கள இளைஞர்கள்!

Posted by - October 13, 2018
யாழில் இருந்து அநுராதபுர சிறைச்சாலைக்கு நடைபயணம் மேற்கொண்ட பல்கலை கழக மாணவர்கள் சிறையில் அரசியல் கைதிகளை சந்தித்த பின்னர் சிறைச்சாலை…
Read More