பாதுகாப்பு படைகளின் பிரதானியாக சவேந்திர சில்வா நியமனம்

Posted by - May 31, 2022
பாதுகாப்புப் படைகளின் பிரதானியாக ஜெனரல் சவேந்திர சில்வா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார். நாளை முதல் அமுலாகும் வகையில் அவருக்கு…
Read More

மாணவியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய பரீட்சை கண்காணிப்பாளர் கைது

Posted by - May 31, 2022
அனுராதபுரம் நாச்சதுவ பகுதியில் தற்போது நடைபெற்று வரும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் கண்காணிப்பாளர் ஒருவர், மாணவி ஒருவரை பாலியல்…
Read More

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் – 4 பேர் பிணையில் விடுதலை

Posted by - May 31, 2022
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சஹ்ரானின் பயிற்சி முகாமில் பயற்சிபெற்ற மற்றும் அவருடன் தொடர்பை…
Read More

மின்வெட்டு மீண்டும் அமுலுக்கு

Posted by - May 31, 2022
நாடளாவிய ரீதியில் மீண்டும் மின்வெட்டை அமுல்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதனடிப்படையில் ஜூன் மாதம் 2 ஆம்…
Read More

வீட்டிலிருந்து தந்தை, மகளின் சடலங்கள் மீட்பு – களுத்துறையில் சம்பவம்

Posted by - May 31, 2022
களுத்துறை, ஹினடியங்கல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து தந்தை மற்றும் மகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 69 வயதுடைய…
Read More

21வது திருத்தச் சட்டம் – ஜனாதிபதி அமைச்சுக்களை வகிக்க முடியாது உள்ளிட்ட 5 யோசனைகளை முன்வைத்தது எதிர்க்கட்சி!

Posted by - May 31, 2022
நீதியமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட அரசியலமைப்பின் 21வது திருத்தச் சட்டத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தி ஐந்து யோசனைகளை சமர்ப்பித்துள்ளது.…
Read More

இலங்கையின் பொருளாதார நெருக்கடி குறித்து பிரித்தானிய பிரதமருடன் ரணில் பேச்சு!

Posted by - May 31, 2022
இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்து பிரித்தானிய பிரதமரிடம் விளக்கமளித்ததாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது ருவிட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.…
Read More

மேலும் 40,000 மெட்ரிக் தொன் டீசல் இலங்கைக்கு

Posted by - May 31, 2022
மேலும் 40,000 மெட்ரிக் தொன் டீசலுடனான கப்பல் இலங்கையை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்திய உதவித்திட்டத்தின் கீழ் இந்த கப்பல் நேற்று…
Read More

தெமடகொட புகையிரத நிலைய உணவகத்தில் பெண் ஒருவர் கொலை

Posted by - May 31, 2022
தெமடகொட புகையிரத நிலையத்தில் உள்ள உணவகம் ஒன்றில் பெண் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். குறித்த பெண் தெமட்டகொட புகையிரத நிலையத்தில் உணவகம்…
Read More

கோட்டாவுக்கு பதிலாக பசிலை கொண்டுவர சூழ்ச்சி

Posted by - May 31, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவை நீக்கிவிட்டு பசில் ராஜபக்‌ஷவை அதிகாரத்திற்கு கொண்டுவரும் சூழ்ச்சியை ஸ்ரீலங்கா சுதந்திர முன்னணியினர் முன்னெடுத்து வருவதாகவும், பாராளுமன்ற…
Read More