கைதிகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது சிறைச்சாலை

Posted by - January 15, 2017
வட கிழக்கு பிரேசில் நகரான நாட்டல் நகரத்தில் உள்ள மிகப்பெரிய சிறைக்கூடமான அல்காகூஸ் கைதிகள் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு…
Read More

குடியேறிகளை ஏற்றிய மற்றுமொரு கப்பல் முழ்கியது – நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பலி?

Posted by - January 15, 2017
குடியேறிகளை ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்று மத்தியதரை கடல் பிராந்தியத்தில் லிபியாவிற்கும் இத்தாலிக்கும் இடைப்பட்ட கடற்பிராந்தியத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார்…
Read More

இஸ்ரேல் – பலஸ்தீன சமாதான பேச்சு வார்த்தை மீண்டும்

Posted by - January 15, 2017
முறிவடைந்துள்ள இஸ்ரேல் – பலஸ்தீன சமாதான பேச்சு வார்த்தை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சமூகத்தினால் பிரான்ஸ் தலைநகர் பெரிசில் இதற்கான…
Read More

கோசோவோவுக்கு ரயில் சேவையை தொடங்கிய செர்பியா

Posted by - January 15, 2017
செர்பியா இன மக்கள் வாழும் கொசோவோவின் வடக்கு பகுதிக்கு செர்பிய தேசிய கொடியின் நிறத்தில் வண்ணம் அடிக்கப்பட்ட ஒரு ரயிலை…
Read More

தனியாக அல்ல சர்வதேச ஒத்துழைப்போடு செயல்படுவதே சிறப்பு – மெர்கல்

Posted by - January 15, 2017
பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு தனிமையாக ஈடுபடுவதைவிட சர்வதேச ஒத்துழைப்போடு செயல்படுவதே வலிமையானது என்ற தன்னுடைய நிலைப்பாட்டை ஜெர்மனி சான்சலர் ஏங்கெலா…
Read More

சீனாவில் 19 கார்கள் ஒன்றோடு ஒன்று மோதியதில் 6 பேர் பலி- 15 பேர் காயம்

Posted by - January 15, 2017
சீனாவில் 19 கார்கள் ஒன்றோடு ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 15 பேர் காயம் அடைந்தனர்.
Read More

பாகிஸ்தான் வரவேண்டுமென்றால் முழு பாதுகாப்பு வேண்டும்: முஷராப்

Posted by - January 15, 2017
பாகிஸ்தான் திரும்பி வரவேண்டுமென்றால் முழு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று அந்நாட்டு அரசிடம் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷராப் வலியுறுத்தியுள்ளார்.
Read More

தென்கொரிய அதிபர் ஊழல் வழக்கு: சாம்சங் நிறுவன தலைவரிடம் 22 மணி நேரம் விசாரணை

Posted by - January 14, 2017
தென்கொரிய அதிபர் ஊழல் வழக்கு தொடர்பாக சாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீயை வரவழைத்து அந்த நாட்டின் அரசு வக்கீல்கள் விசாரணை…
Read More

இரசாயன தாக்குதலில் சிரிய அதிபர் பஷார் அல்-ஆசாத்துக்கு தொடர்பு

Posted by - January 14, 2017
சிரியாவில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின் போது இரசாயன தாக்குதல்கள் நடத்தப்பட்டதற்கு அதிபர் பஷார் அல்-ஆசாத்துக்கு பொறுப்பு உண்டு என்று சர்வதேச…
Read More