நல்லூருக்கும் பாதுகாப்பு

Posted by - April 21, 2019
நாட்டில் இன்று இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலையத்து யாழ்.நல்லூர் ஆலயத்திற்கும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.  தற்போது நல்லூர் ஆலய வெளி…
Read More

வவுனியா தேவாலயங்களில் பொலிஸ் பாதுகாப்பு

Posted by - April 21, 2019
நாடளாவிய ரீதியில் இன்று காலை இடம்பெற்ற  தொடர் குண்டுவெடிப்பையடுத்து நாட்டில் பெரும் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.  இதனையடுத்து வவுனியாவிலுள்ள தேவாலயங்களில் பொலிஸார்…
Read More

யாழ்.நல்லூர் ஆலயத்திற்கும் பொலிஸ் பாதுகாப்பு !

Posted by - April 21, 2019
நாட்டில் இன்று இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலையத்து யாழ்.நல்லூர் ஆலயத்திற்கும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.  தற்போது நல்லூர் ஆலய வெளி…
Read More

யாழில் பாதுகாப்பு தீவிரம்

Posted by - April 21, 2019
நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பை தொடர்ந்து யாழ்ப்பாணத்திலும் பாதுகாப்பினை பலப்படுத்தும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.  குறிப்பாக பொது மக்களின் பாதுகாப்பினை…
Read More

மட்டு. சியோன் தேவாலயத்திலும் வெடிப்புச் சம்பவம்

Posted by - April 21, 2019
மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் வெடிப்பச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் 5இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாமென எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு…
Read More

முல்லைத்தீவு பொலிசாரால் ஊடகவியலாளர் கைது!

Posted by - April 20, 2019
முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் மீது முல்லைத்தீவு கோத்தபாய கடற்படை முகாம் கடற்படை அதிகாரி ஒருவர் திட்டமிட்டு செய்த…
Read More

பட்டப்பகலில் வீட்டை சூறையாடிய திருடர்கள்!

Posted by - April 20, 2019
ஆனைக்கோட்டையில் பட்டப்பகலில் வீட்டில் எவரும் இல்லாத வேளை 5 பவுண் தங்க நகையும் 50 ஆயிரம் ரூபா பணமும் திருடப்பட்டுள்ளதாக…
Read More

வேகக்கட்டுப்பாட்டை இழந்து புடவைக் கடைக்குள் புகுந்தது ஹயஸ் வேன் !

Posted by - April 20, 2019
வேகக் கட்டுப்பாட்டை இழந்த ஹயஸ் வேன் ஒன்று புடவையகத்திற்குள் புகுந்து விபத்துக்குள்ளான போதிலும்  உயிர் சேதங்கள் எவையும் ஏற்படவில்லை. இன்று …
Read More

வவுனியா நகரசபை மண்டபத்தில் விசேட அதிரடி படையினர் குவிப்பு

Posted by - April 20, 2019
இலங்கை தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி மாநாடு வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று காலை நடைபெறவுள்ளது. இந்நிலையில் பாதுகாப்பு கருதி…
Read More

‘தமிழர்களின் இருப்பை உறுதிப்படுத்துவதற்கான பயணம்’ – மட்டு.வில் கண்டன பேரணி

Posted by - April 20, 2019
‘தமிழர்களின் இருப்பை உறுதிப்படுத்துவதற்கான பயணம்’ எனும் தொனிப்பொருளில் முற்போக்கு தமிழர் அமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் மாபெரும் கண்டன பேரணியொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.…
Read More