சாவகச்சேரி நகரசபைக்கு எதிராக வியாபாரிகள் போராட்டம்

Posted by - May 29, 2019
யாழ்ப்பாணம் – சாவகச்சேரிச் சந்தை வியாபாரிகள் இன்று காலை முதல் கடைகளை அடைத்து நகரசபைக்கு எதிராகப்  போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.நகரசபை தனியாருக்கு…
Read More

வவுனியா வரவேற்கிறது வளைவை ஆக்கிரமித்துள்ள படையினர்!

Posted by - May 29, 2019
வவுனியா மூன்று முறிப்புப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வவுனியா வரவேற்கின்றது என்று எழுதப்பட்டுள்ள வளைவு கடந்த சில
Read More

சட்ட விரோத சிகரட்டுகளுடன் சந்தேகநபர் கைது

Posted by - May 28, 2019
யாழ்ப்பாணத்தில் 8 சட்ட விரோத சிகரட் பக்கட்டுக்களுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். வடக்கு  கடற்படை  கட்டளை  பிரிவினரும்…
Read More

வடக்கு ஆளுநரை சந்தித்த சிறிதரன்

Posted by - May 28, 2019
வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனுக்குமிடையிலான சந்திப்பு இன்று முற்பகல் ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.…
Read More

சிறுவனின் உயிரிழப்புக்கு உணவு ஒவ்வாமை காரணமா?

Posted by - May 28, 2019
வயிற்றோட்டம் காரணமாக இரண்டு வாரங்களாக யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரியைச் சேர்ந்த 7…
Read More

வெளிநாட்டு அகதிகளுக்கு உதவச் சென்றவர்களை திரும்பி அனுப்பிய இராணுவம்!

Posted by - May 28, 2019
வவுனியாவில் தங்க வைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு அகதிகளுக்கு உலர் உணவுப் பொருள்கள் வழங்கச் சென்றவர்கள், இராணுவத்தால் திருப்பி அனுப்பப்பட்டனர்.
Read More

ஆலய வழிபாட்டில் சமத்துவம் கோரி சத்தியாக்கிரகப் போராட்டம்

Posted by - May 28, 2019
வறணி வடக்கு சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்தின் உபயகாரர்களால் ஆலய வழிபாட்டில் அனைவருக்கும் சமத்துவம் வேண்டும்! ஆண்டுதோறும் திருவிழா நடைபெறுவது…
Read More

கிண்ணியா வெந்நீர் ஊற்றை கையகப்படுத்தும் முயற்சியை அனுமதிக்க முடியாது-சிவசக்தி ஆனந்தன்

Posted by - May 28, 2019
கிண்ணியா வெந்நீர் ஊற்றை கையகப்படுத்த முயற்சிக்கும், பேரினவாதிகளின் செயற்பாட்டுக்கு இடமளிக்க முடியாதென வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்…
Read More