சசிகலா முதல்வராவதை எதிர்த்த வழக்கு : உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

Posted by - February 10, 2017
சசிகலா முதல்வராக பதவி ஏற்க தடை விதிக்க கோரிய வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் இன்று மதியம் 2 மணிக்கு விசாரணைக்கு…
Read More

தமிழக அரசியல் நிலவரம் குறித்து மத்திய அரசுக்கு ஆளுநர் அறிக்கை

Posted by - February 9, 2017
தமிழகத்தின் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து, தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் வித்தியாசாகர் ராவ் அறிக்கை அனுப்பியுள்ளார். குடியரசு தலைவர், பிரதமர்,…
Read More

பன்னீர் செல்வத்துக்கு ஆதரவா?: சுப்புலட்சுமி கருத்துக்கு ஸ்டாலின் மறுப்பு

Posted by - February 9, 2017
சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினால் பன்னீர் செல்வம் தலைமையிலான அரசுக்கு திமுக ஆதரவு அளிக்கும் என்று அக்கட்சியின் துணைப் பொதுச்…
Read More

எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் வழங்கினார் சசிகலா

Posted by - February 9, 2017
தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை அதிமுக பொதுச் செயலாளர் சசிகாலா நேரில் சந்தித்தார். அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், எடப்பாடி பழனிச்சாமி,…
Read More

ஆளுநரை சந்திக்கும் முன்பு ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் சசிகலா

Posted by - February 9, 2017
அதிமுக அவைத் தலைவர் மது சூதனன் தலைமையில் தமிழக முதல்வர் பன்னீர் செல்வம் தமது ஆதரவாளர்களுடன் ஆளுநர் வித்யாசாகர் ராவை…
Read More

ஆளுநர் சந்திப்புக்கு பின் அதிமுக நிர்வாகிகளுடன் பன்னீர்செல்வம் ஆலோசனை

Posted by - February 9, 2017
தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை முதலமைச்சர் பன்னீர் செல்வம் தமது ஆதரவாளர்களுடன் மாலை 5 மணியளில் சந்தித்தார். ஆளுநர் மாளிகையில்…
Read More

சசிகலா குடும்பமே கட்சியை நடத்துகிறது – மதுசூதனன் ஆவேசம்

Posted by - February 9, 2017
அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் முதலமைச்சர் பன்னீர் செல்வம் ஆளுநர் வித்யாசாகர் ராவை நேரில் சந்தித்தனர். பின்னர், பசுமை…
Read More

ஆளுநரை சந்தித்தார் ஓ.பி.எஸ் – ஆளுநரை சந்திக்க உள்ளார் வி.கே.எஸ்

Posted by - February 9, 2017
தமிழகத்தின் ஆளுநரை, முதலமைச்சர் ஓ.பன்னீர்ச் செல்வம் இன்று மாலை 5 மணியளவில் சந்தித்தார். பின்னர், அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த…
Read More

சசிகலா முதல்-அமைச்சராவதற்கு எதிர்ப்பு: அ.தி.மு.க. நிர்வாகி குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி

Posted by - February 9, 2017
பண்ருட்டியில் சசிகலா முதல்-அமைச்சராவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. நிர்வாகி குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் நள்ளிரவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Read More

ஈரோடு, திருப்பூர் மாவட்டத்தில் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்

Posted by - February 9, 2017
பவானிசாகர் அணை சுருங்கி வருவதால் ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
Read More