மீன்பிடிக்கப் பயன்படுத்தப்படும் வெடிபொருட்களுடன் மூவர் கைது !

Posted by - July 25, 2019
இரனதீவு பகுதியில் கடற்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது மீன்பிடிக்கப் பயன்படும் பல வெடிபொருட்களுடன் கொண்ட மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
Read More

யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் மாணவர்களிடையே மோதல்!

Posted by - July 25, 2019
யாழ்ப்பணம், பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் தொழில் நுட்பபீட மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக ஒன்பது பேர் காயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில்…
Read More

5-ஜி கோபுரங்களை அமைக்கும் திட்டத்துக்கு எதிராக யாழ்.நீதிமன்றில் வழக்கு!

Posted by - July 24, 2019
யாழ்ப்பாணம் மாநகரசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஸ்மார்ட் லாம்ப் பியூல் (Smart Lamp Pule) கோபுரங்கள் அமைப்பதற்கு தடை விதிக்கக் கோரி…
Read More

யாழில் பெருந்தொகை கஞ்சாவுடன் ஒருவர் கைது!

Posted by - July 24, 2019
யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையில் 30 கிலோ கஞ்சாவுடன் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். வல்வெட்டித்துறை பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து கஞ்சா கைப்பற்றப்பட்டதுடன்,…
Read More

யாழ்ப்பாணத்தில் கிறிஸ்தவ சிலை உடைப்பு

Posted by - July 24, 2019
யாழ்ப்பாணம் கோட்டை பகுதியில் அமைந்துள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் உள்ள சிலை ஒன்று நேற்று இரவு உடைக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார்…
Read More

பௌத்த பிக்கு மீது தமிழர் சுடுநீர் ஊற்றியிருந்தால் தமிழர்கள் நிம்மதியாக இருந்திருக்க முடியுமா?

Posted by - July 24, 2019
கன்னியா வெந்நீரூற்று பகுதியில் இந்துக்களின் பிரதம குருவான  தென்கயிலை ஆதீனம் மீது பொலிஸார் முன்னிலையிலே காடையர்களினால் சுடுநீர் ஊற்றப்பட்டது தொடர்பில்…
Read More

வவுனியாவில் வீடொன்றில் தீ பரவல்

Posted by - July 24, 2019
வவுனியா பறன்நட்டகல் கிராமத்தில் வீடொன்றில் பற்றிய தீயை நகரசபையின் தீயணைப்பு படையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். தற்காலிக வீடொன்றின் அனைவரும் வெளியில்…
Read More

இரத்தம் மாற்றி ஏற்றியதால் சிறுவன் பலி – முழுமையான அறிக்கை கோரும் நீதிமன்றம்

Posted by - July 24, 2019
மட்டக்களப்பு வைத்தியசாலையில் இரத்தம் மாற்றி ஏற்றியதால் சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக முழுமையான அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படாவிட்டால் குறித்த வழக்கினை குற்றப்…
Read More

இராணுவத்திடம் கையளித்த தனது மகனை தேடிய அலைந்த தாய் உயிரிழப்பு

Posted by - July 24, 2019
முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8 ஆம் திகதி முதல்…
Read More

வெளிநாட்டில் இருந்து வந்தவர்களின் வீட்டில் துணிகரக்கொள்ளை !

Posted by - July 24, 2019
வெளி­நாட்­டில் இருந்து வந்­த­வர்­க­ளு­டைய வீட்­டில் பணம், நகை­களை கொள்­ளை­ய­டித்­துச் சென்ற சம்­ப­வம் மானிப்­பா­யில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
Read More