மீன்பிடிக்கப் பயன்படுத்தப்படும் வெடிபொருட்களுடன் மூவர் கைது !
இரனதீவு பகுதியில் கடற்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது மீன்பிடிக்கப் பயன்படும் பல வெடிபொருட்களுடன் கொண்ட மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
Read More