தியாகி அன்னை பூபதி அவர்களின் 32 ஆம் ஆண்டு நினைவு சுமந்த “தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள்”

Posted by - April 19, 2020
தமிழீழத் தேசிய எழுச்சியின் வெகுசன வடிவமாக அறப்போர் புரிந்த அன்னை பூபதி அவர்களின் தினத்தை நாட்டுப்பற்றாளர் தினமாக தமிழீழத் தேசியத்தலைமை…
Read More

அன்னை பூபதியின் 32 ஆவது நினைவு வணக்க நாள் யேர்மனி எசன்.

Posted by - April 19, 2020
தமிழீழத் தாய் அன்னை பூபதியின் 32 ஆவது நினைவு தினமும் நாட்டுப்பற்றாளர் தினமும் இன்றாகும். யேர்மனி எசன் நகரத்தில் அமைந்துள்ள…
Read More

பிரான்சில் மற்றொரு தமிழரும் கொரோனாவிற்குப் பலி

Posted by - April 18, 2020
பிரான்சு கிரித்தைப் பகுதியில் வசித்த மற்றொரு தமிழ் குடும்பஸ்தர் ஒருவர் கொரோனா தொற்றிற்கு இலக்காகி  நேற்று 17.04.2020 வெள்ளிக்கிழமை மாலை…
Read More

அனலைதீவைச் சேர்ந்த இரு சகோதரர்கள் லண்டனில் கொரோனாவால் பலி

Posted by - April 17, 2020
யாழ்ப்பாணம் அனலைதீவு 4 ம் வட்டாரம் ஐயனார் கோவிலடியைச் சேர்ந்த சுப்பிரமணியம் உலகநாதன் கடந்த (13-04-2020) திங்கட்கிழமை கொரோனா தொற்று…
Read More

19.4.2020 அன்னை பூபதியின் நினைவு தினத்தில் இல்லங்களுக்குள் சுடரேற்றி வணங்குவோம்.

Posted by - April 17, 2020
அன்பான தமிழீழ மக்களே…. உலகப் பேரிடராக மாறியிருக்கும் இக்காலச் சூழலில் தமிழீழ தேசவிடுதலைக்காய் தம் இன்னுயிர் ஈந்தவர்களை நெஞ்சிலே நிறுத்திக்…
Read More

பிரபல மிருதங்கக் கலைஞர் கந்தையா ஆனந்த நடேசன் கொரோனா தொற்றால் பலி

Posted by - April 17, 2020
யாழ்ப்பாணத்தல் இருந்து புலம்பெயர்ந்து லண்டனில் வாழ்ந்து வந்த பிரபல மிருதங்கக் கலைஞரும் ஆனந்தலயா மிருதங்க பள்ளியின் இயக்குநருமான கந்தையா ஆனந்த…
Read More

பிரித்தானியாவில் கொரோனாவால் ஈழ தமிழன் உயிரிழப்பு!

Posted by - April 16, 2020
யாழ். உரும்பிராய் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட இரண்டு பிள்ளைகளின் தந்தையான தயகுமார் மருதலிங்கம் (58 வயது) அவர்கள் 14-04-2020…
Read More

மட்டக்களப்பு மாவிலாந்துறை கிராம மக்களுக்கு பேர்லின் அம்மா உணவகம் உலர் உணவுப் பொதிகளை வழங்கிவைத்தது.

Posted by - April 15, 2020
15.4.2020 இன்று மட்டக்களப்பு மண்முனைப்பற்று செயலகப் பிரிவிற்கு உட்பட்ட மாவிலாந்துறை கிராமத்தைச் சேர்ந்த 136 குடும்பங்களுக்கு தலா 1330 ரூபாய்…
Read More

கனடாவில் புலம்பெயர் தம்பதியர் கொரோனாவினால் சாவடைந்தனர்!

Posted by - April 15, 2020
புலம்பெயர்ந்து கனடாவில் வசித்துவந்த கணவனும் மனைவியும் கொரோனாவுக்கு பலியான சம்பவம் இன்று நிகழ்ந்துள்ளது.யாழ்ப்பாணம் தீவுகம் புங்குடுதீவைச் சேர்ந்த சோதி என்றழைக்கப்படும்…
Read More