பௌத்த மயப்படுத்தலை தொல்பொருள் திணைக்களம் செய்யக்கூடாது!

Posted by - May 26, 2020
இலங்கையின் தொல்பொருள் திணைக்களம் அனைவருக்கும் பொதுவானது நீதியாக செயற்பட வேண்டும் என காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில்…
Read More

யாழில் இருந்து வெளி மாவட்டங்களுக்கான பேருந்து சேவை ஆரம்பம்

Posted by - May 26, 2020
யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்து சேவைகள் வெளி மாவட்டங்களுக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
Read More

யாழ்ப்பாணம் – குடத்தனையில் சிறுமிகள் துஷ்பிரயோகம்

Posted by - May 26, 2020
யாழ்ப்பாணம் – குடத்தனையில் சிறுமிகள் இருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டில் மூவர் தேடப்பட்டு வந்த நிலையில் ஒருவர் நேற்று…
Read More

காணிகளை வேட்டையாடவா தொல்லியல் செயலணி – ஸ்ரீநேசன் கேள்வி

Posted by - May 26, 2020
கிழக்கு மாகாணத்தில் தொல்லியல் கண்டறிவதற்கான செயலணியென்பது பேரின அடிப்படைவாத நில அபகரிப்பின் உத்தியா? தொல்லியல் இடங்களைக்கண்டறியும் நில வேட்டையா? என…
Read More

கிளிநொச்சியில் திருடிய மடி கணணியை முல்லைத்தீவு அடகுவைத்தவர் கைது!

Posted by - May 26, 2020
கிளிநொச்சி மாவட்டத்தில் மடிக்கணணி உள்ளிட்ட இலத்திரனியல் பொருட்களை வீடுபுகுந்து திருடி அவற்றை விற்பனை செய்துவரும் நபரை கிளிநொச்சி காவல் துறையினர்…
Read More

தேராவில் பகுதியில் வாள்வெட்டு இளைஞன் படுகாயம்!

Posted by - May 26, 2020
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு காவல் துறை  பிரிவிற்கு உட்பட்ட தேராவில் பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற வாழ்வெட்டு சம்பவத்தில் இளைஞன் ஒருவர்…
Read More

மூதூரில் தமிழ் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்

Posted by - May 26, 2020
விடுதலைப் புலிகளை மீளுருவாக்கம் செய்ய முயன்றதாக குற்றம்சுமத்தப்பட்டு திருகோணமலை, மூதூரில் தமிழ் இளைஞர் ஒருவர்கைது செய்யப்பட்டுள்ளார்.
Read More

மந்திகையில் சிறிலங்கா இராணுவ சிப்பாயைத் தாக்கிவர் கைது

Posted by - May 25, 2020
யாழ். மந்திகை பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்திய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று யாழ்ப்பாணம் மாவட்ட…
Read More

யாழ். சுன்னாகம் பகுதியில் தாக்குதலுக்கு தயாராகவிருந்த சிலர் கூரிய ஆயுதங்களுடன் கைது

Posted by - May 25, 2020
யாழில் வாள்கள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்களுடன் தாக்குதல் ஒன்றுக்கு தயாராகவிருந்த வன்முறைக் கும்பல் ஒன்றைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்…
Read More

பெரும்பான்மை ஆசனங்ளை கூட்டமைப்பு பெறுவது கட்டாயம் – ஸ்ரீதரன்

Posted by - May 25, 2020
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடந்த முறை பெற்ற ஆசனங்களை விட அதிகளவான ஆசனங்களைப் பெற வேண்டிய…
Read More