திருகோணமலையில் விபத்தில் ஐந்து பிள்ளைகளின் தந்தை பலி!

Posted by - June 1, 2020
திருகோணமலை – கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சேருவில பகுதியில் கார் ஒன்று மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார்…
Read More

யாழ் நூலக எரிப்பு நினைவேந்தல் முன்னணியால் அனுஷ்டிப்பு!

Posted by - June 1, 2020
யாழ்ப்பாணம் பொது நூலகம் இனவாத தீயில் எரித்து நாசமாக்கப்பட்ட 39ம் ஆண்டு நினைவேந்தல் இன்று (01) மாலை தமிழ் தேசிய…
Read More

பிரதான சந்தேகநபரிடம் தொடர்ந்து விசாரணை

Posted by - June 1, 2020
வடமராட்சி கிழக்கில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்துடன் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட பிரதான சந்தேகநபரை, பயங்கரவாத தடுப்பு பிரிவினர் தொடர்ந்து தமது பாதுகாப்பின்…
Read More

காணாமல்போனோரின் உறவுகள் முன்னெடுக்கும் போராட்டம் 1200 ஆவது நாளை எட்டியது

Posted by - June 1, 2020
வவுனியாவில் சுழற்சிமுறையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முன்னெடுக்கும் போராட்டம் இன்றுடன் 1200 நாட்களை…
Read More

கிளிநொச்சியில் திண்மக்கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் திறந்து வைப்பு

Posted by - June 1, 2020
கிளிநொச்சியில் 84.4 மில்லியன் ரூபாய் செலவில் திண்மக்கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் இன்று (திங்கட்கிழமை) திறந்து வைக்கப்பட்டது. உலக வங்கியின் நிதி…
Read More

திருநெல்வேலி பொதுச் சந்தை வழமைக்கு திரும்பியது!

Posted by - June 1, 2020
கொரோனா வைரஸ் தாக்கத்தினை நாட்டில் கட்டுப்படுத்தும் முகமாக ஊரடங்குச் சட்டம் நாடுபூராகவும் அமுல்ப்படுத்தப்பட்டதன் காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள பொதுச் சந்தைகள்…
Read More

கொடிகாமத்தில் யுவதி கடத்தல் – பொலிஸ் முறைப்பாடு எடுக்க தயக்கம்

Posted by - June 1, 2020
யாழ்.கொடிகாமம் பகுதியிலுள்ள வீடொன்றினுள் ஊரடங்கு நேரத்தில் புகுந்த வெள்ளைவான் கும்பல் ஒன்று யுவதியொருவரை கடத்தி சென்று சுமார் ஒரு மணி…
Read More

பிரதமருக்கு பல விடயங்கள் தெரியவில்லை – விக்னேஸ்வரன் சாடல்

Posted by - June 1, 2020
தமிழ் தேசிய மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் வாரம் ஒரு கேள்வி பதில் அறிக்கையை நேற்று (31) வெளியிட்டுள்ளார். அவ்…
Read More

யாழ்.நூலகம் எரிக்கப்பட்ட 39 ஆவது ஆண்டு நினைவுதினம் அனுஷ்டிப்பு

Posted by - June 1, 2020
20 ஆம் நூற்றாண்டின் ‘தமிழ் கலாச்சார இனப்படுகொலை’ என்று கூறப்படும் யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிக்கப்பட்ட 39 ஆவது ஆண்டு…
Read More