தொல்பொருள் திணைக்களத்தினால் புறக்கணிக்கப்படும் மந்திரிமனை

Posted by - June 5, 2020
பேணிப் பாதுகாக்க வேண்டிய வராற்றுப் பொக்கிசமான நல்லூர் சங்கிலியன் மந்திரி மனையானது தொல்பொருள் திணைக்களத்தினால் அதனை பாதுகாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாது…
Read More

மட்டக்களப்பில் குழு மோதல்; நால்வருக்கு வாள்வெட்டு

Posted by - June 5, 2020
மட்டக்களப்பு-  சந்திவெளி, திஹிலிவெட்டை பிரதேசங்களில் நேற்றிரவு (04) இடம்பெற்ற குழு மோதல்களில், நால்வர் வாள் வெட்டுக் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனரென, ஏறாவூர்…
Read More

கிளிநொச்சியில் ஆவாகுழு அட்டகாசம்

Posted by - June 5, 2020
கிளிநொச்சியில் ஆவாகுழு என தம்மை அடையாளப்படுத்திய குழுவொன்று வயோதிபர் மீது கொடூரத் தாக்குதலை நடத்தியுள்ளது. கிளிநொச்சி- தர்மபுரம் மேற்கில் வசிக்கும்…
Read More

வீட்டுக்குள் கசிப்பை மறைத்து வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் பூசகர் கைதாகி பிணையில் விடுதலை!

Posted by - June 5, 2020
வீட்டுக்குள் கசிப்பை மறைத்து வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் பூசகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர். ஏழாலையைச் சேர்ந்த…
Read More

சிறிலங்கா இராணுவத்தால் கடத்தப்பட்ட மகனை தேடி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தந்தை மரணம்

Posted by - June 5, 2020
வவுனியாவில் வைத்து சிறிலங்கா இராணுவத்தால் கடத்தப்பட்ட தனது மகனை தேடி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தந்தையொருவர் இன்று (வெள்ளிக்கிழமை) காலை…
Read More

யாழ் மாநகரில் துவிச்சக்கர வண்டி திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது!

Posted by - June 5, 2020
யாழ்ப்பாணம் மாநகரின் புறநகர்ப் பகுதிகளில் துவிச்சக்கர வண்டிகளைத் திருடி வந்த இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 10 துவிச்சக்கர…
Read More

யாழில் ஹெரோயின் போதைப்பொருளுடன் 5 பேர் கைது

Posted by - June 5, 2020
யாழ்ப்பாணம்- அச்சுவேலி, பத்தைமேனி பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் 5 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.…
Read More

மாவீரர்களின் நினைவுகூரலை, அரசாங்கம் வன்முறை மூலம் தடுக்க முயற்சி

Posted by - June 5, 2020
மாவீரர்களின் நினைவுகூரலை, அரசாங்கம் வன்முறை மூலம் தடுக்க நினைப்பதாக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.
Read More

பேத்தாழை வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் பலி

Posted by - June 4, 2020
வாழைச்சேனை பாசிக்குடா பிரதான வீதி பேத்தாழையில் நேற்று (03)மாலை இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கல்குடா பொலிஸார்…
Read More

கஞ்சா மற்றும் வாளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது

Posted by - June 4, 2020
கஞ்சா மற்றும் வாளினை ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த வேளை பதிவு செய்யப்படாத மோட்டார் சைக்கிளில் கடத்தியவரை கல்முனை பொலிஸார்…
Read More