முல்லைத்தீவில் கிணற்றிலிருந்து இளம் யுவதியின் சடலம் மீட்பு

Posted by - June 3, 2020
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மாணிக்கபுரம் கிராம அலுவலர் பிரிவில் கிணற்றிலிருந்து யுவதி ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.…
Read More

விடுதலைப்புலிகளின் சீருடையுடன் காணப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பான அகழ்வுப் பணிகள் ஒத்திவைப்பு!

Posted by - June 3, 2020
கிளிநொச்சி, முகமாலை பகுதியில் விடுதலைப்புலிகளின் சீருடையுடன் காணப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பான அகழ்வுப் பணிகள், எதிர்வரும் 9 ஆம்திகதி மீண்டும்…
Read More

யாழில் வாள்வெட்டு – இளைஞர் படுகாயம்

Posted by - June 3, 2020
யாழ். இணுவில் – கோண்டாவில் காரைக்கால் பகுதியில் இளைஞர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். தாக்குதலுக்கு…
Read More

வவுனியாவில் கோர விபத்து – தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவர் பலி..!

Posted by - June 3, 2020
வவுனியா கனகராயன்குளம் ஏ9 வீதியில் இன்று (03) காலை இடம் பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவர் பலியாகியுள்ளனர்.…
Read More

பயங்கர சத்தத்துடன் வெடித்த வெடிபொருட்கள்

Posted by - June 3, 2020
ஆலையடிவேம்பு இத்தியடி ஆற்றங்கரையோரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வெடிபொருட்களை விசேட அதிரடிப்படையினரின் குண்டு செயலிழக்கும் பிரிவினர் வெடிக்க வைத்தனர்.
Read More

எதிர்காலத்தை சிந்தித்துப் பார்த்தே வாக்களிக்க வேண்டும் – சுரேஷ் பிரேமசந்திரன்

Posted by - June 2, 2020
தமிழ் மக்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் எதிர்காலத்தை சிந்தித்துப் பார்த்தே வாக்களிக்க வேண்டும் என ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சித் தலைவர் சுரேஷ்…
Read More

இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக வருகை தந்த தந்தை- மகள் பொலிஸாரிடம் சரணடைந்தனர்

Posted by - June 2, 2020
இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக படகு மூலம் தலை மன்னாரிற்கு வந்த இரண்டு பேர், மடு பொலிஸ்…
Read More

ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டு – உரும்பிராயைச் சேர்ந்த இளைஞர் கைது

Posted by - June 2, 2020
ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் உரும்பிராயைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர். கோப்பாய்…
Read More

இடர்களை வெற்றிகொள்ள துல்லியமான திட்டமிடலுடன் ஒன்றுபட்டு செயற்பட தமிழ் மக்கள் பேரவை அழைப்பு

Posted by - June 2, 2020
உலகமே எதிர்பார்த்திராத தருணத்தில் கொவிட்-19 எனப்படுகின்ற ஒருவகை கொரோனோ வைரஸ் தனது தாக்குதலை ஆரம்பித்து அனைத்துலகையுமே நிலைகுலைய வைத்திருக்கிறது என…
Read More