ஜெயலலிதாவின் சொத்துகளுக்காக நீதிமன்றம் செல்வேன்: ஜெயலலிதா அண்ணன் மகன் தீபக்

Posted by - February 24, 2017
ஜெயலலிதாவின் சொத்துகளுக்காக நீதிமன்றம் செல்வேன் என்றும், தினகரனை அ.தி.மு.க. தொண்டர்கள் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் ஜெயலலிதா அண்ணன் மகன்…
Read More

சசிகலா ஆயுள் கைதியாக வேண்டிய நிலை ஏற்படும் – மு. க. ஸ்டாலின்

Posted by - February 23, 2017
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்தினால், சசிகலா ஆயுள் கைதியாக வேண்டிய நிலை ஏற்படும் என தமிழக…
Read More

ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்பட தீபா திடீர் தயக்கம்

Posted by - February 23, 2017
ஓ.பன்னீர் செல்வத்துடன் இணைந்து செயல்படுவதற்கு திடீரென தீபா தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது. எனவே நாளைய ஆர்.கே. நகர் நிகழ்ச்சியை அவர்…
Read More

சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்ற விடமாட்டோம்: கர்நாடக அரசு வக்கீல் ஆச்சார்யா

Posted by - February 23, 2017
சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்ற விடமாட்டோம் என கர்நாடக அரசு வக்கீல்…
Read More

திமுகவின் போராட்டம் நியாயமானது: திருமாவளவன்

Posted by - February 23, 2017
பேரவை நிகழ்வுகள் மீதான எதிர்க்கட்சிகளின் போராட்டம் நியாயமானது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சட்டசபையில் திமுக…
Read More

முன்பதிவு டிக்கெட் வைத்திருப்போர் மின்சார ரெயில்களில் அதே டிக்கெட்டில் பயணம் செய்யலாம்

Posted by - February 23, 2017
நீண்ட தூர ரெயில்களுக்கான முன்பதிவு டிக்கெட் வைத்திருப்போர் மின்சார ரெயில்களில் அதே டிக்கெட்டில் பயணம் செய்யலாம் என, தெற்கு ரெயில்வே…
Read More

சென்னையில், 102 இரட்டையர்கள் ஒரே மேடையில் தோன்றி அசத்தல்

Posted by - February 23, 2017
சென்னையில், 102 இரட்டையர்களையும் ஒரே இடத்தில் பார்த்தது கண்கொள்ளா காட்சியாக இருந்தது. ஆசிரியர்களும், மற்ற மாணவர்களும் இதனை பார்த்து வியப்பில்…
Read More

நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு: பிரதமருக்கு மார்க்சிஸ்ட் எம்.பி. டி.கே.ரங்கராஜன் கடிதம்

Posted by - February 23, 2017
நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரி மார்க்சிஸ்ட் கட்சி மாநிலங்களவை எம்.பி. டி.கே.ரங்கராஜன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.…
Read More

குழந்தை ரித்திகா கொலை வழக்கில் கைதான சேகருக்கு 15 நாள் காவல்

Posted by - February 23, 2017
எண்ணூர் குழந்தை ரித்திகா கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சேகர் என்பவருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ளது.
Read More

ஸ்டாலின் நாளை ஜனாதிபதியை சந்திக்க உள்ளார்.

Posted by - February 22, 2017
நம்பிக்கை வாக்கெடுப்பின்போது தமிழக சட்டமன்றத்தில் ஏற்பட்ட நிலவரம் குறித்த அறிக்கையை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு தமிழக ஆளுநர் அனுப்பி வைத்துள்ளதாக…
Read More