வானத்து இடி கூட அதிர்ச்சியில் உறைந்த நேரம் … வானையே பிளந்து வெடித்துச் சிதறியது இனவெறிக் குண்டுகள் … கொடிய நெருக்கடியில் நெருப்பாறு ஓடிய நேரம் … பசித்தீயும் கடும் வீச்சோடு பற்றியெரிந்த நேரம் … வயிற்றுக்கு தெரியுமா இனவெறியரின் வெறித்தனம்…
ஓர் அகதியின் மரணம்…! ஜேர்மனியில் Hemsbach என்னும் கிராமம்; அந்த கிராமத்தில் மிகச் சொற்பமான தமிழர்களே வாழ்கின்றார்கள்..! ஏன் எண்ணிக்கையில் 15 நபர்கள் என்று சொல்லலாம்..! அதில் அண்மையில் அகதியாக வந்த இளைஞனின் பரிதாப மரணம் என்னையும் எமது வீட்டாரையும் மிகவும்…
எம் தமிழ் உறவுகளே வணக்கம் .! விடுதலையின் தாகம் கொண்ட இனமாக சிங்கள பேரினவாத முகத்திரை கிழித்து எமக்கான நீதியை நிலைநாட்டும் வரை முள்ளிவாய்க்கால் பெருவெளியில் உறங்கும் அனைத்து உறவுகளின் ஆன்ம பலிபீடத்திலிருந்து திசையெங்கும் முழங்கி அதிரும் உணர்வுகளாய் அனல் வீசிய…
பிரான்சு அரசின் பொதுமுடக்க நடைமுறைக்கிணங்க மூடப்பட்டிருந்த எமது பணியகம், எதிர்வரும் 05-05-2021 இல் இருந்துபுதன்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரையான நாட்களில் 14.00 முதல் 17.00 வரையும்சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 11.00 முதல் 17.00 வரையும் வழமையான பணிகளுக்காகத் திறந்திருக்கும். இந்த நேர…
அன்பான பிரான்சு வாழ் அனைத்துத் தொழிலாளர்களுக்கும் அனைவருக்கும் எமது புரட்சிகர வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 01.05.2021 இந்தப்பூவுலகத்தை இன்று புரட்டிப் போட்டிருக்கும் கோவிட் 19 என்னும் கொடிய கிருமியானது பல லட்சம் உயிர்களைப் பலிகொண்டு பலகோடி மக்களை நோய்தொற்றுதலுக்கு உள்ளாகி வரும்…