பிரான்சில் இடம்பெற்ற வீரமறவர்களின் நினைவேந்தல் நிகழ்வு!

Posted by - November 9, 2020
இந்திய- சிறீலங்கா கூட்டுச்சதியால் வீரச்சாவைத்தழுவிக்கொண்ட மூத்த தளபதிகள் லெப். கேணல் குமரப்பா, லெப். கேணல் புலேந்திரன் உட்பட 12 வேங்கைகளினதும்,…
Read More

யேர்மனி நொய்ஸ் நகரில் நடைபெற்ற பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு.

Posted by - November 8, 2020
02.11.2007ஆம் ஆண்டு சிறீலங்கா வான்படைகளின் குண்டுத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிய ஆரசியற்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் 13ஆம் ஆண்டு…
Read More

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களின் 13ம் ஆண்டு நினைவுவணக்க நிகழ்வு.யேர்மனி கம்பூர்க்.

Posted by - November 8, 2020
07.11.2020 சனிக்கிழமை யேர்மனி கம்பூர்க் தமிழாலயத்தில் தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் 13ம் ஆண்டு நினைவுவணக்க நிகழ்வு…
Read More

பிரிகேடியர். சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களின் 13ம் ஆண்டு நினைவுவணக்க நிகழ்வு.யேர்மனி இராட்டிங்கன்

Posted by - November 8, 2020
07.11.2020 சனிக்கிழமை யேர்மனி இராட்டிங்கன் தமிழாலயத்தில் தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் 13ம் ஆண்டு நினைவுவணக்க நிகழ்வு…
Read More

வரலாற்றறிவோடு விடுதலையை விரைவாக்குவோம், தாயக வரலாற்றுத் திறனறிதல் போட்டி – 2020

Posted by - November 8, 2020
பிரான்சு,தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் தாயக வரலாற்றுத் திறனறிதல், எதிர்வரும் 21 ,22 ஆம் நாட்களில் காலை 9.00 மணி முதல்…
Read More

என் குழந்தைகளை ஏன் கொன்றேன்? லண்டன் தமிழ் குடும்பஸ்தர் வாக்குமூலம்

Posted by - November 8, 2020
தானில்லாத காலத்தில் தனது பிள்ளைகள் கஷ்டப்படக்கூடாது என்ற காரணத்தினாலேயே பிள்ளைகளை கொலைசெய்துவிட்டு தற்கொலை செய்துகொள்ள திட்டமிட்டதாக லண்டனில் தனது இரண்டு…
Read More

பிரிகேடியார் சு.ப. தமிழ்ச்செல்வன் உட்பட ஆறு மாவீரர்களின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல் !

Posted by - November 4, 2020
தமிழீழ அரசியல் துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச் செல்வன் உட்பட ஆறு மாவீரர்களின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு…
Read More

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் மற்றும் 6 வீரவேங்கைகளின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல்.!

Posted by - November 2, 2020
தமிழீழ அரசியல் துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் 02.11.2007 அன்று சிங்கள வான்படையின் வான் குண்டுத்தாக்குதலில் வீரச்சாவடைந்தார். இவருடன்…
Read More

கனவுகள் நோக்கிய பயணம் – தமிழ் இளையோர் அமைப்பு பிரான்சு

Posted by - October 28, 2020
தமிழ் இளையோர் அமைப்பு பிரான்சு, கொலம்பஸ் தமிழ்ச்ங்கம் இளையோர் குழுவுடன் இணைந்து “கனவுகள் நோக்கிய பயணம்” என்னும் நிகழ்வை 25,26…
Read More