கரிகாலன்

தமிழாலயம் நூறன்பேர்க்கின் நிதிப்பங்களிப்பில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.

Posted by - February 25, 2021
பொருளாதார நெருக்கடி காரணமாக கற்றல் உபகரணங்களை பெறுவதில் இடர்பாடுகளை எதிர்நோக்கும் மாணவர்களின் கல்வித் தேவை கருதி தமிழாலயம்-நூறன்பேர்க் அமைப்பின் நிதி அனுசரணையில் யாழ் சேரன் கல்வி பிரிவினரால் வேலனை, காரைநகர், சாவகச்சேரி, கொக்குவில் மற்றும் கரவெட்டி பிரதேசத்திற்குட்பட்ட  100 ற்கு மேற்பட்ட…
மேலும்

ஐ.நா முன்றலில் 3ம் நாளாக விடுதலை ஓர்மத்தோடு தொடரும் அறவழிப் போராட்டம்.

Posted by - February 24, 2021
தமிழின அழிப்பிற்கு சிங்களப் பேரினவாத அரசினை அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்தில் பாரப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி  (24.02.2021) 17ம் நாளாக தொடரும் அறவழிப்போராட்டம். இன்று 24.02.2021 தமிழின அழிப்பு சார்ந்த விடயங்கள் ஐ.நா சபையில் விவாதிக்க இருக்கும் சம நேரத்தில்…
மேலும்

பிரித்தானியாவும் இந்தியாவும் தமிழர்களின் முதுகில் குத்தவில்லை முகத்தில் அறைந்துள்ளன?

Posted by - February 24, 2021
ஈழத்தமிழர் மீதான இன அழிப்புக்கான நீதியைப் பூச்சியப்படுத்தும் பணியை ஒபாமாவின் அமெரிக்காவுக்குப் பின்னர் பிரித்தானியா தத்தெடுத்திருக்கிறது என்பது தற்போது அறுதியும் உறுதியுமாக நிரூபணமாகியுள்ளது. ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் பிரித்தானியா தலைமையில் கனடா, ஜேர்மனி, மாலாவி, மசிடோனியா மற்றும் மொன்றிநீக்ரோ ஆகிய…
மேலும்

ஐ.நா முன்றலில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் 15ம் நாள் அறவழிப்போராட்டமும், உணவுத்தவிர்ப்பு போராட்டமும்.

Posted by - February 22, 2021
22.02.2021 , தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை, தமிழீழமே எமது நிரந்தர தீர்வு என்பதனை வலியுறுத்தி ஐ.நா முன்றலில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் 15ம் நாள் அறவழிப்போராட்டமும், உணவுத்தவிர்ப்பு போராட்டமும். 15ம் நாளாக (22.02.2021) தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையினை வலியுறுத்தி…
மேலும்

ஈருருளிப்பயணப் போராட்டம் ஈகைப்பேரொளி முருகாதசன் திடலினை (ஐ.நா முன்றலில் ) பெரும் எழுச்சியோடு வந்தடைந்தது.

Posted by - February 22, 2021
14வது நாளின் (21.02.2021) தமிழின அழிப்பிற்கு நீதிக்கான மனித நேய ஈருருளிப்பயணப் போராட்டமும் அவற்றினைத் தொடர்ந்து ஆரம்பமாகும் 7 நாள் அடையாள உணவுத்தவிர்ப்பு போராட்டமும். தமிழீழ மண்ணும் மக்களும் பல தசாப்தங்களாக சிங்களப் பேரினவாத அரசினால் மேற்கொள்ளபட்ட அடக்குமுறைகள் மற்றும் இனவழிப்புக்களினை…
மேலும்

13ம் நாளாக (20.02.2021) தொடரும் மனித நேய ஈருருளிப்பயணம் ஜெனிவாவை அண்மிக்கிறது

Posted by - February 20, 2021
சென்ற 08.02.2021 திகதி அன்று Netherlands நாட்டில் Den Haag மாநகரில் அமைந்துள்ள அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் இருந்து ஆரம்பமான ஈருருளிப்பயணம் 1430km கடந்து Lausanne மாநகரை வந்தடைந்தது. இன்று 20.02.2021 காலை தமிழீழ விடுதலைக்காக தம்மை அற்பணித்த மாவீரர்களுக்கும் பொதுமக்களுக்குமாக…
மேலும்

பார்வதி அம்மாள்! இது ஒரு தாயின் பெயரல்ல! ஒரு தீயின் பெயர்!

Posted by - February 20, 2021
80 வயதான அன்னை பார்வதியம்மா உடல்நிலை சுகையீனமற்ற நேரத்திலும் சிங்களமும் – பாரதத்தின் ஆதிக்க அகங்காரத்தினாலும் சிகிச்சை உரிய முறையில் வழங்கப்படாமல் இழுபரிகளினால் பல சொல்லனா துயர்களுக்கு மத்தியில் 20.02.2011 அன்று இயற்கை எய்தினார். தமிழின விடுதலைப் போரட்டத்தை முன்னெடுத்த எமது…
மேலும்