தமிழர் வரலாற்று அடையாளமான கீழடியை மீட்க மதுரையில் ஒன்று கூடுவோம்

Posted by - April 27, 2017
ஒரு சமூகத்தின் வரலாறு என்பது பன்முகத்தன்மை கொண்டது.அது உணர்வெழுச்சியின் அடிப்படையில் எழுதப்படுவது அல்ல உண்மையான தரவுகளின் அடிப்படையில் எழுத்தப்படுவது.தமிழர்களின் வரலாறு…
Read More

தமிழகத்தில் இன்னும் 3 மாதங்களில் சந்தையில் ‘நீரா’ கிடைக்கும்

Posted by - April 27, 2017
தமிழகத்தில் இன்னும் 3 மாதங்களில் சந்தையில் ‘நீரா’ கிடைக்கும் என்று துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறினார். முதல்-அமைச்சர் எடப்பாடி…
Read More

பிளஸ்-2 மாணவர்களுக்கு கோடைகால சிறப்பு வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை

Posted by - April 27, 2017
எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கு கோடை கால சிறப்பு வகுப்புகள் நடத்தினால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று…
Read More

சசிகலாவின் பேனர்களை அகற்றியது எங்களது சொந்த முடிவு: அமைச்சர் சி.வி.சண்முகம்

Posted by - April 27, 2017
சசிகலாவின் பேனர்களை ஓ.பன்னீர்செல்வம் அணியினர் கூறியதற்காக அகற்றவில்லை என்றும், அது தங்களின் சொந்த முடிவு என்றும் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.
Read More

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4 சதவீதம் உயர்வு

Posted by - April 27, 2017
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை நான்கு சதவீதம் உயர்த்தி வழங்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
Read More

சட்டசபையை உடனே கூட்ட வேண்டும்: காங்கிரஸ் கோரிக்கை

Posted by - April 27, 2017
தமிழகத்தில் நிலவும் பிரச்சினைகள் பற்றி விவாதிக்க சட்டசபையை உடனே கூட்ட வேண்டும் என காங்கிரஸ் கட்சித் தலைவர் ராமசாமி கோரிக்கை…
Read More

பிளஸ்-1 பாடப்புத்தகங்கள் விற்பனைக்கு வந்தன

Posted by - April 26, 2017
பிளஸ்-1 பாடப்புத்தகங்கள் விற்பனைக்கு வந்து உள்ளன. ஆனால் அதில் ‘நீட்’ தேர்வை சமாளிக்கும் வகையில் பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்படவில்லை என…
Read More

பெண்கள் பற்றி அவதூறாக பேசிய விவகாரம்: கேரள மந்திரி ராஜினாமா செய்ய மாட்டார்- பினராயி விஜயன்

Posted by - April 26, 2017
பெண்கள் பற்றி அவதூறாக பேசிய விவகாரம் தொடர்பாக கேரள மந்திரி ராஜினாமா செய்ய மாட்டார் என்று கேரள முதல்-மந்திரி பினராயி…
Read More

தமிழக நெடுஞ்சாலைகளில் மூடிய மதுக்கடைகளை மீண்டும் திறக்கக்கூடாது

Posted by - April 26, 2017
தமிழகத்தில் உள்ள நெடுஞ்சாலைகளில் மூடப்பட்ட மதுக்கடைகளை மீண்டும் திறக்கக்கூடாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
Read More

தமிழக பெண்களை அவதூறாக பேசிய கேரள மந்திரியை கைது செய்யவேண்டும்: ராமதாஸ்

Posted by - April 26, 2017
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் தொழிலாளர் உரிமைகளுக்காக போராடிய தமிழ் பெண்களை அவதூறாக பேசிய கேரள மந்திரியை கைது செய்ய…
Read More