அரசியல் பழிவாங்கல் கைதிலிருந்து விடுதலை பெற்றேன்; சகலருக்கும் நன்றி – தவிசாளர் நிரோஷ்

Posted by - December 9, 2020
அரசியல் பழிவாங்கல்களில் இருந்து தனக்கு பாதுகாப்புக் கிடைத்துள்ளதாகவும் இந்த இடர் நிலைமைகளில் தன்னுடன் சகல வழிகளிலும் ஒத்துழைத்த சகலருக்கும் மனப்பூர்வமான…
Read More

சாணக்கியன், விக்கினேஸ்வரன், கஜேந்திரகுமார் உள்ளிட்டவர்கள் பொது இலக்கில் செயற்படுகின்றனர் – சீ.வீ.கே.சிவஞானம்!

Posted by - December 9, 2020
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தடைசெய்தாலும் தாம் தமது கொள்கைகளை முன்னிறுத்தி வேறு கட்சியில் போட்டியிடுவோம் என வடக்கு மாகாண சபையின்…
Read More

யாழில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழப்பு

Posted by - December 9, 2020
யாழ்ப்பாணம் – தென்மராட்சி நுணாவில் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த எரிபொருள் தாங்கி மீது கார் மோதியதில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் படுகாயம்…
Read More

மழை வெள்ளம் தொடர்பாக அவதானமாக இருக்க வேண்டும் – யாழ். மக்களுக்கு எச்சரிக்கை

Posted by - December 9, 2020
மழை வெள்ளம் தொடர்பாக மக்களை அவதானமாக இருக்குமாறு யாழ்.போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சி.யமுனாநந்தா அறிவுறுத்தியுள்ளார். யாழில் பல…
Read More

வவுனியா நகரசபை ஊழியர் விபத்தில் மரணம்!

Posted by - December 9, 2020
வவுனியா நகரசபை ஊழியர் ஒருவர் விபத்தில் சிக்கி படுகாயமடைந்திருந்த நிலையில் இன்றையதினம் மரணமடைந்துள்ளார். குறித்த நபர் கடந்த ஒரு வாரத்திற்கு…
Read More

மகனுக்கு உரிமை கோரும் இரு தாய்மார் வழக்கு ஒத்திவைப்பு

Posted by - December 9, 2020
சுனாமியில் காணாமல் போன மகனுக்கு இரு தாய்மார்கள் உரிமை கோரும் வழக்கு, சம்மாந்துறை நீதிமன்ற நீதவான் எம்.ஐ.எம் றிஸ்வி முன்னிலையில்…
Read More

வெடிபொருட்கள் அகற்றம் 25 ஆயிரத்தை எட்டுகிறது

Posted by - December 9, 2020
முல்லைத்தீவு – அம்பகாமம் மற்றும் தச்சடம்பன், கிளிநொச்சி – முகமாலை மற்றும் ஆனையிறவு ஆகிய பிரதேசங்களில் கடந்த 4 ஆண்டுகளில்…
Read More

யாழில் ஆயிரம் கடற்படையினர் தனிமைப்படுத்தலில்

Posted by - December 9, 2020
யாழ்ப்பாணக் குடாநாட்டில் மட்டும் ஆயிரம் கடற்படையினர் அவர்களது முகாம்களில் தற்போது தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணக் குடாநாட்டில் பணியாற்றும் கடற்படையினர்…
Read More

செம்பியன்பற்று கடற்கரையில் கரை ஒதுங்கிய எலும்புக்கூடு

Posted by - December 9, 2020
வடமராட்சி கிழக்கு – செம்பியன்பற்று கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் எலும்புக்கூடாக சடலமொன்று நேற்று (08) மாலை கரையொதுங்கியுள்ளது. செம்பியன்பற்று கிராமத்துக்கும்…
Read More