கதவுகள் உடைக்கப்பட்டு வாழைச்சேனை வரவு – செலவுத்திட்டம் மீது வாக்களிப்பு – ஆளுங்கட்சி மட்டும் வாக்களித்தது; மயங்கி விழுந்த செயலாளர்

Posted by - December 12, 2020
வாழைச்சேனை பிரதேச சபையின் 2021ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எதிர்தரப்பினர் வாக்களிப்பில் கலந்து கொள்ளாத நிலையில் இன்று வெள்ளிக்கிழமை…
Read More

மருதனார்மடத்தில் திடீர் சோதனையில் ஓட்டோ சாரதிக்குக் கொரோனா

Posted by - December 12, 2020
யாழ்ப்பாணம், மருதனார்மடம் பகுதியில் எழுமாற்றாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார் என்று வடக்கு…
Read More

யாழில் வணக்கத் தலங்களில் ஒரே தடவையில் 50 பேர் கலந்து கொள்வதற்கு அனுமதி – சுகாதார நடைமுறைகளிலும் தளர்வு!

Posted by - December 11, 2020
யாழ் மாவட்டத்தில் பேணப்பட்ட சுகாதார நடைமுறைகளில் இன்று முதல் சில தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரச அதிபர் க.மகேசன்…
Read More

யாழில் எழுமாற்றாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் ஒருவருக்கு கொரோனா! – வவுனியாவில் இருவர்

Posted by - December 11, 2020
யாழ்ப்பாணம் மருதனார் மடத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.…
Read More

வேட்டையாடப்படும் விலங்குகளும் பறவைகளும்

Posted by - December 11, 2020
கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட உழவனூர் தம்பிராசாபுரம் காட்டுப்பகுதிகளில் பறவைகள் மற்றும் விலங்குகள் வேட்டையாடப்படுகின்றன என பொது மக்கள்…
Read More

மட்டக்களப்பில் தாதியரொருவருக்கு கொரோனா: பலரை தனிமைப்படுத்த நடவடிக்கை

Posted by - December 11, 2020
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கோட்டைக்கல்லாறில் கொரோனா தொற்றாளர் ஒருவர்  அடையாளம் காணப்பட்டுள்ளார். கல்முனை அஸ்ரப் வைத்தியசாலையில்…
Read More

முச்சக்கர வண்டியை வாடகைக்கு அமர்த்திவிட்டு சாரதியை தாக்கிய விசமிகள்

Posted by - December 11, 2020
முச்சக்கர வண்டியை வாடகைக்கு அமர்த்திவிட்டு அதன் சாரதியை தாக்கிய சம்பவம் ஒன்று வவுனியா பூந்தோட்டம் பகுதியில் நேற்று(வியாழக்கிழமை) இரவு இடம்பெற்றது.…
Read More

மட்டக்களப்பில் சுப்ரமணிய பாரதியாரின் திருவுருவச்சிலை திறந்து வைக்கப்பட்டது

Posted by - December 11, 2020
மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் பிறந்த தினம் இன்றாகும். இதனை முன்னிட்டு மட்டக்களப்பில் அவரின் திருவுருவச்சிலையொன்று திறந்துவைக்கப்பட்டது. மட்டக்களப்பு பாடுமீன் அரிமா…
Read More

டிப்பர் மோதி ஒருவர் பலி; புதுக்காட்டு சந்தியில் சம்பவம்!

Posted by - December 11, 2020
கிளிநொச்சி – பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவு, புதுக்காட்டுச்சந்தி பகுதியில் இன்று (11) காலை மோட்டார் சைக்கிளுடன் டிப்பர் மோதிய…
Read More