இலங்கை சிறையிலிருந்து தமிழக மீனவர்கள் 77 பேர் விடுதலை

Posted by - July 29, 2017
இலங்கை அரசு யாழ்ப்பாணம் சிறையில் இருந்த 66 மீனவர்களையும், வவுனியா சிறையில் இருந்த 11 மீனவர்களையும் விடுதலை செய்துள்ளது. 77…
Read More

தமிழக அரசின் ஒடுக்குமுறைகளை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்

Posted by - July 28, 2017
ஜனநாயக குரலை நசுக்கும் தமிழக அரசின் ஒடுக்கும் முறைகளை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்: தமிழக அரசே! தமிழர் விரோத பாஜகவின்…
Read More

சென்னையில் பிச்சை எடுத்த 25 சிறுவர்கள் மீட்பு

Posted by - July 28, 2017
சென்னை நகர் முழுவதும் தனிப்படை போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து பிச்சை எடுக்க ஈடுபடுத்தப்பட்ட 25 சிறுவர்களை மீட்டனர்.
Read More

ஜெயலலிதா கூறிய குட்டிக்கதையை வெளியிட்ட அதிமுக நாளிதழ்

Posted by - July 28, 2017
ஒன்றுபட்டால், உண்டு வாழ்வு என்ற தலைப்பில் விழா ஒன்றில் மறைந்த ஜெயலலிதா கூறிய குட்டிக்கதையை நமது எம்.ஜி.ஆர். நாளிதழில் வெளியிட்டு,…
Read More

கதிராமங்கலத்தில் பணத்தை சாப்பிடும் நூதன போராட்டம்

Posted by - July 28, 2017
விவசாயத்தை ஒழித்துவிட்டு பணத்தையா சாப்பிட முடியும்? என்பதை உணர்த்தும் விதமாக இலைகளில் பணத்தை வைத்து சாப்பிடும் நூதன போராட்டத்தில் கதிராமங்கலம்…
Read More

பெட்ரோலிய மண்டலம் அமைக்க எதிர்ப்பு: ம.தி.மு.க. 31-ந்தேதி ஆர்ப்பாட்டம் – வைகோ

Posted by - July 28, 2017
மத்திய அரசு பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் அமைக்கும் திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி அளிக்கக் கூடாது என்று வலியுறுத்தி ஜூலை…
Read More

அண்ணி மரணம்: ஜெயிலில் கண்ணீர் விட்டு கதறிய சசிகலா

Posted by - July 28, 2017
டி.டி.வி. தினகரனின் மாமியார் சந்தானலட்சுமியின் இறுதி சடங்கில் பங்கேற்க சசிகலாவுக்கு பரோல் மறுக்கப்பட்டதையடுத்து சோகத்தில் மூழ்கிய அவர் கண்ணீர் விட்டு…
Read More

சஞ்சய் தத்தின் நன்னடத்தையை இரண்டே மாதங்களில் கணித்தது எப்படி? – உயர் நீதிமன்றம் கேள்வி 

Posted by - July 28, 2017
1993 மும்பை வெடிகுண்டு வழக்கில் 5 ஆண்டுகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நடிகர் சஞ்சய் தத்தின் நன்னடத்தையை சிறை அதிகாரிகள் எப்படி…
Read More

நிதிஷ் குமார் துரோகம் இழைத்துவிட்டார் – மாயாவதி விமர்சனம் 

Posted by - July 28, 2017
பெரும் கூட்டணியை கைவிட்டு பாஜகவுடன் இணைந்து ஆட்சி அமைத்ததன் மூலம் பிஹார் மக்களுக்கு நிதிஷ் குமார் துரோகம் இழைத்துவிட்டார் என…
Read More

வந்தே மாதரம் பாட வேண்டும் என்ற உத்தரவை திருத்தி அமைக்க வேண்டும் – முத்தரசன் 

Posted by - July 28, 2017
வந்தே மாதரம் பாடலை கட்டாயம் பாட வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவை திருத்தி அமைத்து வழங்க வேண்டும் என்று…
Read More