பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்ட 16 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

Posted by - January 28, 2021
வவுனியாவில் மேலும் 16பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்று (புதன்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. பயங்கரவாத தடைப்பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்ட ஒருவருக்கு…
Read More

இலங்கை இந்தியாவுடன் ஒத்துழைத்து செயற்படவேண்டும் – கஜேந்திரன்

Posted by - January 28, 2021
இலங்கை அரசாங்கம் இந்தியாவுடன் ஒத்துழைத்து செயற்படுவதுதான் பொருத்தமாக இருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் தெரிவித்தார். கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு…
Read More

குருந்தூரில் தமிழர்களின் வழிபாட்டு அடையாளங்கள் காணாமல் ஆக்கப்பட்டன; முல்லை காவல் துறை நிலையத்தில் ரவிகரன் முறைப்பாடு

Posted by - January 27, 2021
முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் இருந்த தமிழர்களுடைய வழிபாட்டு அடையாளங்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்  துரைராசா…
Read More

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் வழக்கு-ஆலய பூசகர் உட்பட மூவரும் பிணையில் விடுவிப்பு

Posted by - January 27, 2021
வவுனியா வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஆலய பூசகர் உட்பட மூவரும் பிணையில்…
Read More

யாழ். மாநகர சபையின் வரவுசெலவு திட்டம் 23 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

Posted by - January 27, 2021
யாழ். மாநகர சபையின் வரவுசெலவு திட்டம் 23 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 26 வாக்குகளும்,…
Read More

தமிழர்கள் என்பதாலேயே தமிழக மீனவர்கள் தாக்கப்படுகிறார்கள்: யாழ்.பல்கலைக்கழக மாணவர் கண்டனம்

Posted by - January 27, 2021
நெடுந்தீவு கடற்பரப்பில் கடற்படையின் படகுடன் மோதுண்டு, மீன்பிடிப் படகு விபத்துக்குள்ளாகியதில் கடலில் மூழ்கி உயிரிழந்த இந்திய மீனவர்கள் நால்வருக்கு, யாழ்ப்பாணம்…
Read More

தடைகளை மீறி குருந்தூருக்குச் சென்ற உறுப்பினர்கள்

Posted by - January 27, 2021
தடைகளை உடைத்தெறிந்த தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள், இன்று (27) காலை குருந்தூர்மலைக்குச் சென்று, அங்குள்ள நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்ததுடன், வழிபாடுகளையும் மேற்கொண்டனர்.
Read More

யாழ். தீவக மக்களின் வாழ்வாதாரத்திற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை

Posted by - January 27, 2021
யாழ். தீவக மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்திற்கொண்டு புகையிலைச் செய்கைக்கு ஈடான மாற்றுப் பயிர்ச்செய்கை அறிமுகப்படுத்தும் வரை தொடர்ந்தும் புகையிலைப் பயிர்ச்…
Read More

வடக்கில் நேற்று 18 பேருக்கு கொவிட்-19 தொற்று : வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி

Posted by - January 27, 2021
யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடங்களில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில் வடக்கில் 18 பேர் கொரோனா…
Read More

நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்கதிர் அறுவடை விழா

Posted by - January 27, 2021
நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்கதிர் அறுவடை விழா இன்று (புதன்கிழமை) காலை இடம்பெற்றது. தைப்பூசத்தினத்திற்கு முதல் நாள் கொண்டாடப்படும் இப்பண்பாட்டு…
Read More