குவிந்தது தமிழினம் இனவெறிக் கருஞ்சுழிக்குள் !- அகரப்பாவலன்-
குவிந்தது தமிழினம் இனவெறிக் கருஞ்சுழிக்குள் ! ————————————————————- பாலாறு ஓடிய வன்னிமண்ணில் நெருப்பாறு ஓடிய நேரம் … வரலாற்றுப் பதிவில் இது இனவெறிக் கோரம் … ஒளிசிந்தி வன்னிமண்ணில் பூத்தது நட்சத்திரக் கூட்டங்களல்ல … வலிதந்து வதைக்கப் பாய்ந்த எரிகுண்டுக் கூட்டங்கள்…
மேலும்