சமர்வீரன்

குவிந்தது தமிழினம் இனவெறிக் கருஞ்சுழிக்குள் !- அகரப்பாவலன்-

Posted by - May 17, 2021
குவிந்தது தமிழினம் இனவெறிக் கருஞ்சுழிக்குள் ! ————————————————————- பாலாறு ஓடிய வன்னிமண்ணில் நெருப்பாறு ஓடிய நேரம் … வரலாற்றுப் பதிவில் இது இனவெறிக் கோரம் … ஒளிசிந்தி வன்னிமண்ணில் பூத்தது நட்சத்திரக் கூட்டங்களல்ல … வலிதந்து வதைக்கப் பாய்ந்த எரிகுண்டுக் கூட்டங்கள்…
மேலும்

இதயம் பிளந்த தருணம்.-வன்னியூர் குருஸ்-

Posted by - May 17, 2021
இதயம் பிளந்த தருணம். *** *** *** உயரக் கட்டிய ஏணியில் ஒரு படிகூட இல்லாமல் குண்டும் குழியுமாயான மனத்தோடும்… நிலத்தோடும்… துயரப்பட்ட இனமாய் தோய்ந்து தேய்ந்து போகிறோம்…! மனதின் சொல் மறந்து தானே நடக்கும் கால்களோ குண்டைக் கக்கி எமையழித்த…
மேலும்

கைடுல்பேர்க் தமிழாலய மாணவர்கள்-செல்வன்.தரன் பாலேந்திரன்,செல்வி.தியானா பாலேந்திரன் ஆகியோரின் குமுறல்.

Posted by - May 16, 2021
கைடுல்பேர்க் தமிழாலய மாணவர்கள்-செல்வன்.தரன் பாலேந்திரன்,செல்வி.தியானா பாலேந்திரன் ஆகியோரின் குமுறல்.
மேலும்

யேர்மன் தலைநகர் பேர்லினில் தமிழின அழிப்பை பறைசாற்றும் அப்பிள் மரம்.

Posted by - May 16, 2021
முள்ளிவாய்க்கால் நினைவுகளை நீடித்து நிலைக்கச் செய்யும் வகையில் யேர்மன் தலைநகர் பேர்லின் மண்ணில் அமைந்திருக்கும் மிகப் பெரும் பூங்காவனத்தில் 2012 ஆண்டு அப்பில் மரம் நாட்டப்பட்டது. கடந்த ஆண்டுகள் போன்று இம்முறையும் பேர்லின் வாழ் தமிழ் உறவுகள் இம் மரத்தை பார்வையிட்டு…
மேலும்

சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும் தொடரும் சுவிஸ் நாடு தழுவிய மனிதநேய ஈருருளிப் பயணம்! நாள் 03 (16.05.2021)

Posted by - May 16, 2021
ஒடுக்கப்படும் மக்களே ஒடுக்கு முறைக்கு எதிராகப் போராட வேண்டும்இ அநீதிக்கு ஆளாகி நிற்பவர்களே அநீதியை ஒழித்துத்துக் கட்ட முன்வர வேண்டும். – தமிழீழத்தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் – தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டும், எமது விடுதலைப்போரின் நியாயத்தன்மையை உணர்த்தவும் பயணிக்கும்…
மேலும்

கண்ணீர்க் கடல். அவுஸ்திரேலியாவிலிருந்து வானிலன்.

Posted by - May 16, 2021
கண்ணீர்க் கடல். ****** கந்தகக் காற்றிலே வெந்து மடிந்தோம்…! சொந்த மண்ணிலே செத்து விழுந்தோம்….! முள்ளிவாய்க்கால் மீது கிடத்தி கொள்ளி வைத்தான் எதிரி! கொத்துக் கொத்தாய்க் குண்டு போட்டு, சாக வைத்தான் சிதறி!! பிஞ்சுக் குழந்தையெல்லாம் பிஞ்சு போனதடா… நஞ்சுக் குண்டிலே…
மேலும்

பேர்லின் தமிழாலய மாணவன் செல்வன் அபிவர்சன் செந்தில்குமரன் அவர்கள் வலியுணர்ந்து பேச்சு.

Posted by - May 16, 2021
பேர்லின் தமிழாலய மாணவன் செல்வன் அபிவர்சன் செந்தில்குமரன் அவர்கள் வலியுணர்ந்து பேச்சு.
மேலும்

யேர்மன் கலைபண்பாட்டுக்கழக நடன ஆசிரியை திருமதி சஞ்சியா ராமராஜ் அவர்களின் மாணவி ரம்சியா ராமராஜ் அவர்களின் நடனாஞ்சலி.

Posted by - May 16, 2021
யேர்மன் கலைபண்பாட்டுக்கழக நடன ஆசிரியை திருமதி சஞ்சியா ராமராஜ் அவர்களின் மாணவி ரம்சியா ராமராஜ் அவர்களின் நடனாஞ்சலி. இறுவட்டு அனல் வீசிய கரையோரம். பாடல் விகள்:- வன்னியூர் குரூஸ் இசை:- சாய்தர்சன் பாடியவர்:- மகாலிங்கம் அபிநயம் நடன ஆசிரியை திருமதி சஞ்சியா…
மேலும்