ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயத்தைத் தேசிய பாடசாலையாக மாற்றக்கோரி போராட்டம்!

Posted by - January 25, 2021
முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கல்வி வலயத்திற்குட்பட்ட ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயப் பாடசாலையை தேசிய பாடசாலையாக தரமயர்த்துமாறு கோரி மாணவர்களின் பெற்றோர்கள்…
Read More

கடற்படையிடமிருந்து காணியை பெற்றுத்தர கோரி மனித உரிமை ஆணைக்குழுவில் மக்கள் முறைப்பாடு

Posted by - January 25, 2021
கடற்படையிடமிருந்து காணியை பெற்றுத்தர கோரி  தீவக மக்கள், மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளனர். யாழ்ப்பாணம்- வேலணை பிரதேச…
Read More

புராதன இந்து இடங்களில் வழிபாடுகளுக்கு ஜனாதிபதி, பிரதமர் அனுமதிக்க வேண்டும்- சிவசேனை

Posted by - January 24, 2021
புராதன இந்து இடங்களில் வழிபாடு செய்வதற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் அனுமதியளிக்க வேண்டும் என சிவசேனை அமைப்பின் வன்னி மாவட்டத்…
Read More

நில ஆக்கிரமிப்பு தொடர்பாக சர்வதேச நாடுகள் மற்றும் சர்வதேச ஊடகங்களின் கவனத்திற்குக் கொண்டுசெல்ல வேண்டும்-சி.வி.விக்னேஸ்வரன்

Posted by - January 24, 2021
நில ஆக்கிரமிப்பு தொடர்பாக சர்வதேச நாடுகள் மற்றும் சர்வதேச ஊடகங்களின் கவனத்திற்குக் கொண்டுசெல்ல ஒரு பொறிமுறையை ஏற்படுத்த வேண்டும் என…
Read More

ஒட்டுமொத்த தமிழர்களையும் ஒன்றிணைக்க விரைவில் நடவடிக்கைக் குழு- விசேட கூட்டத்தில் முடிவு!

Posted by - January 24, 2021
ஒட்டுமொத்த தமிழினமும் ஒரே நிலைப்பாட்டில் செயற்படுவதற்காக விரைவில் நடவடிக்கைக் குழு ஒன்றை உருவாக்குவதற்கு இன்றைய கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்…
Read More

மீனவர் பிரச்சினை பேசித் தீர்க்கப்பட வேண்டியது- மாற்று நடவடிக்கைகளை ஏற்கமுடியாது- சுரேஷ்

Posted by - January 24, 2021
பாக்கு நீரிணையில் தொடரும் மீனவர் பிரச்சினை இலங்கை-இந்திய தமிழர் தொடர்பானது எனவும் இதனைப் பேசித் தீர்க்க வேண்டுமே தவிர மாற்று…
Read More

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 15 ஆவது ஆண்டு நினைவு தினம் மட்டு.வில் அனுஷ்டிப்பு

Posted by - January 24, 2021
திருகோணமலையில் 2006 ஆம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்ட ஊடகவியலாளர் சு.சுகிர்தராஜனின் 15 ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்வுகள் இன்று மட்டக்களப்பிலுள்ள…
Read More

யாழில் அவசரமாக ஒன்றுகூடிய முக்கிய தலைவர்கள்

Posted by - January 24, 2021
தமிழர் தாயகத்தில் மக்களின் வாழ்வுரிமையை பாதுகாக்கும் வகையில் அனைத்துத் தரப்புகளையும் ஒன்றிணைத்து அவசர கலந்துரையாடல் ஒன்று இன்று முற்பகல் நல்லூர்…
Read More

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் உயிரிழப்பு – இருவர் காயம்

Posted by - January 24, 2021
வவுனியாவில் நேற்று (சனிக்கிழமை) இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இரண்டு பேர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில்…
Read More

ஊஞ்சல் சேலையில் சிக்கி சிறுவன் மரணம்!

Posted by - January 24, 2021
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகிழடித்தீவு பகுதியில் எட்டு வயது சிறுவன் ஒருவர், ஊஞ்சல் சேலையில் சிக்குண்டு உயிரிழந்த சோக…
Read More